Month: July 2019
-
RE
கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் என்ற நகரில் நேற்று முன்தினம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலா நடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில்…
Read More » -
Health
எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அழித்து – அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை
எலியை தாக்கிய எச்.ஐ.வி கிருமியை அழித்து அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க…
Read More » -
RE
மகாராஷ்டிராவில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது!.
மராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய…
Read More » -
RE
சீனாவில் சூறாவளி காற்று தாக்கியது – பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது, 200 பேர் படுகாயம்
சீனாவில் லியோனிங் என்ற மாகாணத்தில் உள்ள கையூவன் என்ற நகரில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர சூறாவளி காற்று தாக்கியது. இந்த காற்றானது மணிக்கு 50…
Read More » -
RE
கருணாநிதியின் நினைவிடத்தில்-திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
திமுக கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்த மு.க. ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். பின் ஸ்டாலின்…
Read More » -
RE
பூமியை நோக்கி வரும் ஒரு புதிய ஆபத்து – நாசா விஞ்ஞானிகள் தகவல்
பூமியை நோக்கி ஒரு ராட்சச சிறுகோள் வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பூமியை நோக்கி வரும் இந்த ராட்சச சிறுகோளிர்க்கு அஸ்டிராய்டு FT3 என்று நாசா…
Read More » -
Tamil News
தொடங்கியது அமர்நாத் யாத்திரை ; 25க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்.
ஜம்மூ காஷ்மீரின் பல்தல் என்ற பகுதியில் பகுதியில் இந்துக்களின் பிரசித்தி வாய்ந்த புனித இஸ்தலம் என்ற பெருமையை பெற்ற கோவில் ஒன்று உள்ளது. அப்படிப்பட்ட இந்த கோவிலில்…
Read More » -
RE
ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை – ரெயில்வே எச்சரிக்கை
இந்தியாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் அதிகம். ரெயிலில் பயணிக்கும் மக்கள் தினசரி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு…
Read More » -
RE
கனமழையால் மராட்டிய மாநிலத்தில் திவாரே அணை உடைந்தது ; 6 பேர் பலி ,18 பேர் காணவில்லை.
மராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய…
Read More » -
RE
சென்னையில் உயர்ந்தது தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.504 உயர்வு !!
தொடர்ந்து சில காலமாக தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.504 உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது…
Read More » -
RE
கோவை அருகே பயிற்சியில் இருந்த மிக்- 21 ரக விமானம் விபத்துக்குள்ளானது
கோவை அடுத்து உள்ள இருகூறு என்ற இடத்தில் மிக்- 21 ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடிரென அந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் கலன்றி…
Read More » -
RE
கனமழையால் மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து – 18 பேர் பலி , 13 பேர் படுகாயம்.
மும்பையில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் மும்பை நகரமே வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்யும் கனமழையால் மும்பையின் கிழக்கு…
Read More » -
RE
மும்பையில் பெய்து வரும் கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது விடுமுறை!
மராட்டிய மாநிலத்தில் தாமதமாக தொடங்கிய பருவமழையானது தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மழையானது இரவு முழுவதும் பெய்வதுடன் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டே உள்ளது.…
Read More » -
RE
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் – தொழில்சங்கத்தினர் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாததால் சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் சிஐடியு மற்றும் திமுக தொழில்சங்கத்தைச சேர்ந்த ஊழியர்களும்…
Read More » -
RE
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து;24 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் என்ற மாவட்டத்தில் உள்ள கேச்வன் என்ற இடத்தில் பயணிகளை ஏற்றி மினி பேருந்து ஒன்று சென்றது. அப்போது நிலைதடுமாறி அந்த மினி…
Read More » -
RE
மும்பையில் விடிய விடிய பெய்த கனமழையால் – மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழையானது தாமதமாக தொடங்கியுள்ளது. அவ்வாறு தொடங்கிய பருவமழையானது தாமதமாக தொடங்கியிருந்தாலும் தற்போது அந்த தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய…
Read More » -
RE
சென்னையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் இயக்கம்
சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் பேருந்துகள் ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. இந்த போராட்டமானது ஜூன் மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படாததால்…
Read More »