Year: 2018
-
Trending Now
காஷ்மீரின் குல்காம் பகுதியில் ராணுவத்தினர் மீது கல் வீசியவர்களை துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி உட்பட 3 பேர் பலி
காஷ்மீர் மாநிலத்தில், கல் எறிந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்பட பொதுமக்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம்…
Read More » -
Trending Now
இனி நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் மத்திய அரசு அதிரடி!
நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த…
Read More » -
உலகம்
இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிகுமார் கைது!- தான் காருக்கு தானே தீவைத்து பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது அம்பலம்
நேற்று மாலை மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்து…
Read More » -
RE
தமிழகத்தில் பாஜக ஒரு எம் எல் ஏக்கள் கூட இல்லாமலேயே ஆட்சி நடத்துகின்றது;கி.வீரமணி பொளேர்!
தஞ்சாவூர்: ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது குறித்து கும்பகோணத்தில் அவர்…
Read More » -
உலகம்
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி தலைமை செயலக அலுவலக உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக பலபேரிடம் பல லட்சம் மோசடி செய்த தலைமை செயலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை செயலகத்தில் சட்டத்துறை அலுவலகத்தில் ராமு…
Read More » -
RE
கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து போட்டோ எடுத்த பாஜக மத்திய அமைச்சர்!! வெடித்தது மீண்டும் ஒரு சர்ச்சை
மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இறைச்சி வியாபாரியை அடித்ததே கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து பாராட்டியிருப்பது தேசிய அரசியலில்…
Read More » -
உலகம்
சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது! விவசாயிகளை போராட தூண்டியதாக போலீஸ் விளக்கம்
விவசாயிகளை 8 வழிச்சாலைக்கு எதிராக தூண்டியதாக சிபிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தருமபுரி மாவட்டம் ஆரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை – சேலம் இடையே வரவுள்ள…
Read More » -
உலகம்
மக்களுக்கு நல்லது செய்ய தேர்தல் அரசியலில் பங்கெடுக்க தேவை இல்லை – பிரகாஷ் ராஜ்
நானும் அரசியலில் தன இருக்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது நடந்து வரும் மத்திய பாஜக ஆட்சிக்கு…
Read More » -
Technology
இந்தியா இலங்கைக்கு சொந்தமான விமான நிலையத்தை ஏற்று நடத்த முடிவு
நஷ்டத்தில் இயங்கும் இலங்கை விமான நிலையம் ஒன்றை இந்தியா ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை ஹம்பந்தோட்டா நகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் கடந்த 2013 ஆம்…
Read More » -
RE
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: அரபிக்கடல் பகுதிகளில் காற்று வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24…
Read More » -
உலகம்
கெயில் குழாய்களுக்கு தீ வைப்பு – திருவாரூரில் பதற்றம்
திருவாரூர் மாவட்டம் கருப்பூரில் கெயில் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்கள் விளை நிலங்களில் பதிக்க தயாராக இருந்த நிலையில் குழாய்களை தீ வைக்கபட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரப்பை…
Read More » -
உலகம்
போராடுபவர்களைச் சிறையில் அடைப்பது தமிழக அரசுக்கு தொடர்கதையாகி விட்டது! – வைகோ காட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தூண்டினார் என கைது செய்யப்பட்ட முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க…
Read More » -
Trending Now
கிறிஸ்துவர்கள் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை – பாஜக எம்.பி கருத்து.. வலுக்கும் எதிப்பு!
மகாராஷ்டிரா: வடக்கு மும்பை பாஜக எம்.பி கோபால் ஷெட்டி தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர். இவர் மால்வாணி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்…
Read More » -
உலகம்
குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் – மக்கள் அச்சம்
நீலகிரிமாவட்டத்தில் பழா மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கியிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் இங்கு முகாமிட்டு உள்ளன. தற்போது மழை பெய்துவரும்…
Read More » -
RE
சட்டப்பூர்வமாகிறதா? கிரிக்கெட் சூதாட்டம்!
புதுடில்லி: விளையாட்டுப் போட்டிகளை அடிப்படையாக கொண்டு நடைபெறும் சூதாட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கலாம் என லோதா குழு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2013-ம் ஆண்டு ஐ.பி.எல்.,…
Read More » -
RE
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20:இந்தியா தோல்வி.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து…
Read More » -
RE
வர்த்தக போர்:அமெரிக்காவுக்கு சீனா தனது பதிலடியை தொடங்கியது.
பீஜிங் : சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிகளை விதித்து அமல்படுத்தியுள்ளார். விமான பாகங்கள், வேளாண் கருவிகள்,…
Read More » -
RE
ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது;மலேசிய அரசு திட்டவட்டம்.
கோலாலம்பூர் : இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் இருந்து வருகிறார். தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி என்ற பெயர்…
Read More » -
RE
ஜெயலலிதா நெஞ்சுவலியால் 40 நிமிடம் போராடினார்;மருத்துவர் ரமா வாக்குமூலம்.
2016 டிசம்பர் 4-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது தாம் சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ரமா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி…
Read More » -
RE
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் – அன்புமணி
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என பாமக இளைஞர்அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு வரவேற்பு அளித்த அவர்…
Read More » -
Business
கற்பனைக்கு எட்டாத வேகம் நொடிக்கு 1 ஜிபி ;ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு நடைபெற்று முடிந்திருகிறது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் 2, ஜியோ ஃபைபர் சேவைகளை…
Read More » -
RE
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்த அதிமுக மத்திய அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு…
Read More » -
RE
பனாமா ஊழல் வழக்கு:பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பத்து ஆண்டு சிறை!
பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு…
Read More » -
RE
இளம்பெண்ணை காரில் கடத்தமுயன்ற OLA ஓட்டுநர் – சுங்கஞ்சாவடி ஊழியர்கள் துரத்தி பிடித்தனர்
பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பயணம் செல்வதற்காக ஓலா கார் நிறுவனத்தில் கார் புக் செய்துள்ளார். இரவு 11.30 மணிக்கு வாகனம் வந்துள்ளது. வாகனத்தில் ஏறிய சிறிது நேரத்தில்,…
Read More » -
RE
செங்கல்பட்டு அருகே நில அதிர்வு;அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு…
Read More »