Corona cases
-
General
உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…! 2.2 கோடியாக அதிகரிப்பு!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 2.02 கோடியாக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 2.2 கோடியாக உயர்ந்துள்ளது. உலக…
Read More » -
General
திருவண்ணாமலைக்கு வர வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி கிடையாது…! கலெக்டர் உத்தரவு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளி நபர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
Read More » -
General
இந்தியாவில் கடும் உச்சத்தை நோக்கி கொரோனா..! 10 ஆயிரத்தை நெருங்கும் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 343,026 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து கொரோனாவால்…
Read More » -
General
அக்டோபரில் உச்சத்தை எட்டும் கொரோனா…! 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!
சென்னை: அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்று எம்ஜிஆர் பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடைமுறையில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில்…
Read More » -
Chennai
3 ஆயிரத்தை நோக்கி ராயபுரம்…! தலை சுற்ற வைக்கும் கொரோனா…!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவால்…
Read More » -
General
செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா..! ஒட்டுமொத்தமாக 824 ஆக உயர்ந்த பாதிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாகதான் ஊரடங்கு…
Read More » -
Chennai
மக்களை திசை திருப்பும் ஸ்டாலின்…! கண்டிக்கும் மாபா…!
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம் சொல்வதற்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை…
Read More » -
Chennai
‘கொரோனா’புரமான ராயபுரம்…! ஒரே நாளில் செஞ்சுரியை தாண்டி ஷாக்…!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டுக்கு முன்னதாகவே கொரோனா மையமாக இருந்து வருகிறது சென்னையின் ராயபுரம். தொடக்கத்தில்…
Read More » -
RE
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா…! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு..! அதிரும் தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More »