fbpx
RETamil News

நாட்டிலேயே அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் தளங்களில் முதலிடமாக உள்ளது – தாஜ்மஹால்

நாட்டிலேயே அதிக அளவில் சுற்றலா பயணிகளை கவரும் சுற்றுலாத்தல பட்டியலில் முதல் இடமாக திகழ்வது தாஜ்மஹால் ஆகும். அடுத்து மாமல்லபுரம் 10-வது இடத்தை பெற்றுள்ளது.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் கடந்த 2015-ஆண்டு மட்டும் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்னிக்கை 80.3 லட்சமாக இருந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் 93 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10-ஆம் இடத்தை பிடித்துள்ள மாமல்லபுரத்தில் 2016- 2017 ஆம் ஆண்டு வரை மட்டும் 62,110 வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close