திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு மற்றும் சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு நமது கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு லெட்சுமி நாராயண பெருமாள் ஆழ்வார்கள் செங்கமலதாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் சிவ கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ராயபுரம் திராவிட சுடர் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் செல்வதுரை ஜெகநாத அய்யங்கார் ரவிச்சந்திரன் சுரேஷ் கார்த்திகேயன் கலியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சக்கரை பொங்கல் எழுமிச்சை சாதம் தயிர் சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது..
Read Next
Others
5 hours ago
தேவசெய்தி 16 / 4 / 26
Others
5 hours ago
தேவசெய்தி 15 / 4 / 26
Others
5 hours ago
தேவசெய்தி 14 / 4 / 26
Others
5 hours ago
தேவசெய்தி 13 / 4 / 26
Others
5 hours ago
தேவசெய்தி 12 / 4 / 26
Others
5 hours ago
தேவசெய்தி 11 / 4 / 26
Others
5 hours ago
தேவசெய்தி 10 / 4 / 26
4 hours ago
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் பேச்சுவார்த்தை…?
4 hours ago
மீஞ்சூர் -17 வயது மாணவி போதைஆசாமிகளால்வெட்டப்பட்டார்…
4 hours ago
கோவை – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு…
5 hours ago
தேவசெய்தி 16 / 4 / 26
5 hours ago
தேவசெய்தி 15 / 4 / 26
5 hours ago
தேவசெய்தி 14 / 4 / 26
5 hours ago
தேவசெய்தி 13 / 4 / 26
5 hours ago
தேவசெய்தி 12 / 4 / 26
5 hours ago
தேவசெய்தி 11 / 4 / 26
5 hours ago
தேவசெய்தி 10 / 4 / 26
Related Articles
தேவசெய்தி 9 / 4 /26
6 hours ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
3 days ago
தேவசெய்தி 9 / 4 / 26
7 days ago