fbpx
Others

பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா– இளைஞர் கைது.

சென்னை சூளைமேடு சக்திநகரில் பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா பார்சலை பதுக்கி வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். குடியிருப்பில் வசிக்கும் பெண் பொறியாளரின் ஆண் நண்பர் பார்சல் ஒன்றை தந்துவிட்டுச் சென்றுள்ளார். போலீசார் சோதனையிட்டதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததை அடுத்து மென்பொறியாளர் சர்மிளாவை போலீஸ் கைது செய்தது.சர்மிளா கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர் சுரேஷையும் போலீசார் கைது செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close