fbpx
Others

திருவாரூர் – நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் திரு கோயில்..சிறப்புசெய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திரு கோயிலில் இன்று 23.04.2024 காலை 7.30 மணிக்குவெண்ண தாழி உற்சவம் நடைபெற்றது அதனை தொடர்ந்து ஸ்வாமி வீதி உலா நடைப்பெற்றது சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட்நிர்வாகிகள்முயற்ச்சியில் சிறப்பாக நடைபெற்றது..

Related Articles

Back to top button
Close
Close