Tamil News
-
முகிலன் காணாமல் போன விவகாரம்: சிபிசிஐடி அறிக்கை தாக்கல்!
சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், மனித உரிமை…
Read More » -
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
பானஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று…
Read More » -
யார் மக்களுக்கான தலைவர்?நியூசிலாந்து பிரதமரா? இந்தியப் பிரதமரா?விவாதம் ஆரம்பம்!
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமரையும், இந்தியப் பிரதமரையும் ஒப்பிட்டு, யார் மக்களுக்கான தலைவர் என்ற விவாதம் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது. தனது நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல்…
Read More » -
நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தீவிரவாதி:ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன்
கேன்பரா: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி கிருஸ்த்தவ தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 49 பேர்…
Read More » -
மும்பை:ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே தகவல் அறியும் உரிமைச்…
Read More » -
சுவையான வெஜிடபிள் புலாவ் !
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம்-2 காரட்-2 பச்சை பட்டாணி-100 கிராம் பீன்ஸ்-50 கிராம் காலிஃப்ளவர்-100 கிராம் பச்சை மிளகாய்-2 இஞ்சி,…
Read More » -
விடுபட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது – கமலஹாசன் விமர்சனம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து…
Read More » -
நூலிழையில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்!
நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம்…
Read More » -
சுவையான இறால் குழம்பு !
தேவையான பொருட்கள்: இறால் -200 கிராம்-சுத்தம் செய்தது பெரிய வெங்காயம் -1 தக்காளி -1 பச்சை மிளகாய் -2 மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் மிளகாய் தூள்…
Read More » -
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – கே சி பழனிசாமி !
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லியில் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பொள்ளச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கே.சி.…
Read More » -
விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும்.வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள்” ! நீதிபதிகள் கருத்து
மதுரையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…
Read More » -
பொள்ளாச்சி கொடூரம்: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் – சிபிசிஐடி
பொள்ளாச்சியில் ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும்…
Read More » -
பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க 1800 425 6669 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் – சத்யபிரதா சாஹூ
மக்களவை தேர்தலில் சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி, வாட்ஸ் ஆப் எண்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ…
Read More » -
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி:ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக தமிழகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் இன்று உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…
Read More » -
3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு !
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களையும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.…
Read More » -
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது !
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித்துறை…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் !
தமிழகத்தையே நிலைகுலையச் செய்துள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி-க்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம்…
Read More » -
வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் – இந்தியாவிற்கு பெரியண்ணன் அமெரிக்கா வலியுறுத்தல் !
வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக…
Read More » -
பணமதிப்பிழப்பு விவகாரம்:பிரதமரின் கருத்தை ஏற்க மறுத்த ஆர்பிஐ புதிய தகவல்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்த தாக தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை…
Read More » -
தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல – பா.ஜனதா மீது சிவசேனா ஆவேசம்
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நம் நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி…
Read More » -
ஒரே நாளில் 60 தாலிபான் போராளிகளை கொன்றது ஆப்கான் ராணுவம்!
தலிபான் போராளிகள் ஆப்கனிஸ்தானில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதை ஒடுக்க ஆப்கான் ராணுவம் அமெரிக்க படையினரோடு இணைந்து கடுமையாக போராடி வருகின்றது. இந்நிலையில் அந்த போராளிகளை…
Read More » -
சென்னை விமான நிலையத்திற்கு “ரெட் அலர்ட்!
ஜம்மு- காஷ்மீரின் முக்கிய பயங்கரவாதியாக வளம் வந்தவர் முத்சார் அகமது கான். அந்த பயங்கரவாதி தற்போது கொல்லப்பட்டதை அடுத்து. பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சென்னை விமான…
Read More » -
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – போலீஸ் அறிவிப்பு
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த…
Read More » -
எத்தியோப்பியாவில் விமான விபத்து – பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 157 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.…
Read More »