Tamil News
-
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி!
COVID-19 தொற்றுநோயை எதிர்த்து உலக நாடுகள் போராடி வரும் நிலையில், உலக மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவத் துறையில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து இருக்கும் என்று பிரதமர்…
Read More » -
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் பூஜ்ஜியம்
தமிழகத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் 7ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.…
Read More » -
ஒருவருக்கு மட்டும் இருந்த கொரோனா – அவரும் குணமடைந்து வீடு திரும்பினார் – வைரஸ் இல்லாத நாடாக மாறியது ஏமன்
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த…
Read More » -
ஜெர்மனியில் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் – தொடங்கியது டாக்டர்களின் நிர்வாண போராட்டம்
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இததுவரை உலக அளவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால்…
Read More » -
மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுங்கள் – மும்பை காவல்துறை அறிவுறுத்தல்
உலகையே அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் இந்த கொடூர கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் ஆட்டம் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30…
Read More » -
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடக்கும் அபாயம் !!
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி அதன் கோர தாண்டவத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர்…
Read More » -
இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகள் தயாரிக்கப்படும் – ஹர்ஷவர்தன்
உலகம் முழுவதும் பரவி உள்ள இந்த கொரோனா தொற்றால் பல நாடுகள் செய்வது அறியாது திகைத்து போய் உள்ளனர்.பல வளர்ந்த நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று!!
இன்று ஒரு நாளில் மட்டும் 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மொத்தமாக…
Read More » -
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 வதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான…
Read More » -
கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரியால் – வங்கி ஊழியர் உள்பட 13 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வியாபாரியின்…
Read More » -
ஊரடங்கை நீடிப்பது அவசியம் ! பெரம்பலூரின் அவல நிலை
உலகமே கொரோனா தொற்றினால் முடங்கி கிடக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இறப்பு விகிதம் பல ஆயிர கணக்கை தாண்டிவிட்டது. இறந்தவர்களை புதைக்க கூட இடம் இன்றி பல நாடுகள்…
Read More » -
சீனாவிற்கு எதிராக தீவிர விசாரணை : அமெரிக்கா
நவம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய இந்த கொடிய கொரோனா வைரஸால் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும் உலகளவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களை…
Read More » -
ஓசோன் படலத்தின் மிகப்பெரியத் துளை காற்றுமாசுபாடு குறைபாட்டால் தானாக மூடியது
ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது , சுற்றுசூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.மேலும் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் உள்ளிட்ட தீங்கு…
Read More » -
தமிழகத்தில் இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 570 பேர் சென்னையை சேர்ந்தவர் ஆவர். இதில் குணமடைந்து வீடு…
Read More » -
ஆந்திராவில் ஒரே எம்.பி குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு – கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ் .ஆர் கட்சியை சேர்ந்த எம்.பி.டாக்டர் சஞ்சீவ் குமார்…
Read More » -
கல்லூரி திறப்பு எப்பொழது? யுஜிசி ஆலோசனை மேற்கொண்டது
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தடைபட்டுள்ள கல்லூரிகள் திறப்பு மற்றும் தடைபட்டுள்ள பல்கலைக்கழக பருவ தேர்வுகளை எப்பொழது நடத்துவது என்பது…
Read More » -
மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கொரோனா தடுப்பில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 27-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 52 பேர்.!
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை சற்று…
Read More » -
ரேபிட் கிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்:மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவு!
டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா…
Read More » -
ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்:ரேபிட் ஊழல் குறித்து ராகுல் காந்தி !!
புது தில்லி: கொரோனா நோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் துரித சோதனைக் கருவி ரேபிட் கிட் ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருத்த அவமானம் என்று கொள்முதல் ஊழல்…
Read More » -
மதுரை கோயிலில் பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா!!
மதுரையில், கோயில் ஒன்றில் பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. மதுரையில், கோயில் ஒன்றில் பணிபுரிந்த சிவாச்சாரியாரயரின் தாயார், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு…
Read More » -
ரேபிட் டெஸ்ட் கருவி விலை ரூ245 அதிமுக அரசு ரூ.600 கொடுத்தது ஏன்?: ஸ்டாலின் கேள்வி!
சென்னை: அதிவிரைவு பரிசோதனை கருவிகளின் விலையை குறைத்து அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித…
Read More » -
வடகொரியா அதிபர் ‘உயிருடன் இருக்கிறார்’ – தென் கொரியா உறுதி
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ‘உயிருடன் இருக்கிறார்’ என்று தென் கொரியா அதிபரின் மூன் ஜே-இன் உயர் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆதாரங்களின்படி எந்த…
Read More » -
ஊரடங்கால் சுமார் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் ; பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி பெருமிதம்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அதேபோல் பிரான்ஸ் நாட்டிலும் அந்நாட்டு அரசு கடந்த மாதம் 13-ம் தேதி…
Read More » -
இங்கிலாந்தில் ஒரே நாளில் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறிய நாடுகள் முதல் பெரிய வளர்ச்சி அடைந்த…
Read More »