அரசியல்
-
முதல்வர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது!;இது உத்தரபிரதேச கொடுமை!!
லக்னோ : பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில ரேங்க் எடுத்த மாணவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் பவுன்ஸ் ஆனதால், அம்மாணவர் அபராதம் கட்டி புது…
Read More » -
பிரதமரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன் ; நிர்மலா சீதாராமன் நழுவல்!!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.…
Read More » -
இன்று முதல் தாம்பரம் – நெல்லை இடையே முன்பதிவில்லாத ரெயில் சேவை தொடக்கம்!!!
தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
பாஜக ஆளும் உ.பி.யில் நீட் தேர்வில் மாணவர்கள் 60 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அதிசயம் ஆனால் உண்மை !;தாய் மொழி ஹிந்தியில் 11 லட்சம் பேர் பெயில்!!
சென்னை: தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் …
Read More » -
ரஜினியின் அகோர முகம் தெரிந்து விட்டது காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம்;நார்வே தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற போன ரஜினிகாந்த் தூத்துக்குடியிலும், சென்னை விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கு…
Read More » -
ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை: தமிழக அரசு!!!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து 10 வருடங்களாக தண்டனை அனுபவித்துவரும் ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஆனால்…
Read More » -
ஸ்டாலின் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை: கருணாநிதி ஓய்வில் இருப்பது கூட ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என அழைப்பதற்காகத்தான் என்கிற நம்பிக்கை இருக்கிறது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் …
Read More » -
எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும்: சென்னையில் ரஜினி ஆவேச பேட்டி!!!
சென்னை: எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ரஜினி மிகவும் ஆவேசமாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில்…
Read More » -
நாங்க 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க? கேள்வி கேட்ட வாலிபர் ; எஸ்கேப் ஆன ரஜினி!!!
தூத்துக்குடியில் காயமடைந்த மக்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தை நீங்கள் யார்? நாங்கள் 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க என்று ஒரு வாலிபர் ரஜினியைப் பார்த்து கேள்வி…
Read More » -
சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்
சென்னை : வடதமிழகம் மற்றும் சென்னையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும்…
Read More » -
அறிவாலயத்தில் தி.மு.க., இன்று போட்டி சட்டசபை ; ஸ்டாலின் அறிவிப்பு!!
தி.மு.க., சார்பில், சென்னை, அறிவாலயத்தில், இன்று(மே 30) போட்டி சட்ட சபை கூட்டம் நடத்தப்படுகிறது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், முதல்வர் பதவியிலிருந்து, பழனிசாமி விலகும் வரை,…
Read More » -
மோடியின் வெளிநாட்டு பயணத்தால் மீண்டும் தாமதமாகும் காவிரி செயல் திட்டம்
ஜூன் முதல் தேதிக்கு முன்பாக அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்ட காவிரி செயல்திட்டம் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் மீண்டும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில்…
Read More » -
அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவு லிஸ்ட் ,லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா,கூடவே மில்க் ஷேக்!!!.
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அதனுடன் பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் கொடுக்கப்பட்டதாக ஜெயலலிதா கைப்பட எழுதி கேட்டுள்ள லிஸ்ட் வெளியாகி…
Read More » -
சி.பி.எஸ்.இ. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல்!!!
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம்…
Read More » -
மோடி எதிர்ப்பு இந்தியாவிலேயே எந்த மாநிலம் முதலிடம்?!!;சர்வே முடிவு.
நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாடுமுழுவதும் அவரது ஆட்சிக்கு எதிராக, கடும் அதிருப்தி அலை வீசுவதாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கி சூடு ; மறுப்பு தெரிவிக்கும் ஏட்டு ராஜா!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறை வேன் ஒன்றின் மேல் நின்றபடி போலீஸ் சீருடை அணியாத…
Read More » -
பா.ஜ.க.அரசு கொலைகார அரசு ; சிவசேனா விமர்சனம்!!
சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது; மும்பையில் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் சத்திரபதி சிவாஜி…
Read More » -
கர்நாடகா ; நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி !!!
கர்நாடக முதல்வராக கடந்த புதன்கிழமை பதவியேற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி இன்று சட்டமன்றத்தில் தனது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்…
Read More » -
உறவினர்களே உடல்களை கேட்காத நிலையில் உனக்கு என்ன அக்கறை? உயர் நீதிமன்றம் தமிழக அரசை பார்த்து கேள்வி!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை வந்தது ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…
Read More » -
கோஹ்லி சவாலை ஏற்றது ஓகே பா!! என்னோட சவாலை ஏற்க முடியுமா? மோடிக்கு ராகுல் காந்தி செம நோஸ் கட்!!!
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். தூத்துக்குடி நிலவரம் பற்றி வாய் திறக்காத மோடி, கோஹ்லியிடம்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு…
Read More » -
தலைமை செயலகத்தில் தடையை மீறி மறியல்: குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு ஸ்டாலின் கைது
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும்…
Read More » -
நான் சட்டத்தை மதிப்பதால் தூத்துகுடி செல்லவில்லை: எடப்பாடி பழனிச்சாமி அடடடடே விளக்கம்!!!
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக ஆனால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏன் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு
தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று…
Read More » -
தமிழகத்தில் சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும் : இணைய துண்டிப்புக்கு கமல் ஆவேசம்!!!
தூத்துகுடியில் நேற்றும் இன்றும் காவல்துறையினர்கள் கலவரத்தை அடக்க நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் தற்பொழுது வரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், கலவரம்…
Read More »