அரசியல்
-
முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை 7 மணி முதல் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள்…
Read More » -
4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!
தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம்…
Read More » -
ஆட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி எறியுங்கள்-மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலம் நகரகடாவில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி…
Read More » -
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் டி.வி சீரியல்கள் – தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
2019-ஆம் ஆண்டிற்க்கான நாடாளுமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக…
Read More » -
கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது:மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவிப்பு
கோடை விடுமுறை காலங்களில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள்…
Read More » -
சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு;வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
சென்னையில் கடந்த இரண்டு வருடங்களாக மழையானது பொய்த்துள்ளது. அதனால் ஏரிகளில் உள்ள தண்ணீர் வரத்தானது வெகு விரைவாக குறைந்துள்ளது. அதனால் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த…
Read More » -
ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டம் ;நடுத்தர மக்களுக்கு சுமை ஏற்படாது – ராகுல்காந்தி பேச்சு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளித்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம்…
Read More » -
மோடியே மீண்டும் பிரதமராவது சாத்தியமற்றது – கமலஹாசன் பேச்சு
ஈரோடு தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் கோபிசெட்டி பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; வருகின்ற மக்களவை தேர்தலானது , பிரதமரை…
Read More » -
இந்தியாவில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது:பென்டகன் ஆதரவு
இந்தியா தற்போது ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை நடத்தியது.இந்த சோதனைக்கு அமெரிக்காவின் நாசா விமர்சனம் செய்தது. இச்சோதனையால் 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும், இதனால்…
Read More » -
தமிழகத்தில் மட்டும் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல்…
Read More » -
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக -வின் தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியீடு…
பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ஆம் தேதி தொடங்கி மே மாதம்…
Read More » -
மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. பயங்கரமாக பற்றிப் பரவிய தீயை அணைக்க…
Read More » -
நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிக்கு மன நல பரிசோதனை நடத்த உத்தரவு!
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் இந்தியர்கள்.…
Read More » -
சர்வதேச ஹால் ஆஃப் பேம் கௌரவம் பெற்ற இந்திய ராணுவத்தளபதி!
இந்திய ராணுவத்தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இரு நாடுகளின் ராணுவ உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க…
Read More » -
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் !
தமிழக தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள…
Read More » -
ராகுல் காந்தியின் முழு சொத்து விவரம் வெளியீடு!
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி…
Read More » -
தேர்தல் செலவு பற்றிய விவரங்களை தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் – தேர்தல் ஆணையம்
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு பற்றிய கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் வாரியம் உத்தரவிட்டிருந்தது, அதற்கான…
Read More » -
ராமதாஸ் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரானது எப்படி? வேல்முருகன் கேள்வி!
வெறும் ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே சொந்தமானவராக இருந்த ராமதாஸ், தற்போது பல ஆயிரம் ஏக்கருக்கும் பல கோடிகளுக்கும் சொந்தக்காரராக மாறியது எப்படி என்றும், வன்னியர் சங்க…
Read More » -
வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி:வேட்புமனு தாக்கல் செய்தார்!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்காவுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று காலை…
Read More » -
தென்னிந்தியாவை பாஜக அரசு புறக்கணித்துவிட்டதால் கேரளாவில் போட்டி – ராகுல் காந்தி அறிவிப்பு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் பல்வேறு வாழ்க்கை நிலையில்…
Read More » -
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி !
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…
Read More » -
திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்!
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப்…
Read More » -
அமித் ஷாவின் பேத்தி பாஜக தொப்பி அணிய மறுப்பு:வைரல் வீடியோ!
காந்தி நகர் அமித் ஷா தனது பேத்திக்கு பாஜக தொப்பியை அணிவிக்கும் போது அந்த குழந்தை அதை போட மறுத்து வேறு தொப்பியை அணிந்த வீடியோ வலைதளங்களில்…
Read More » -
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் :இயக்குனர்கள் 100 பேர் இணையத்தளம் தொடங்கி பிரச்சாரம்!
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.…
Read More » -
அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம்!
மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரே சின்னத்தை ஒதுக்கியுள்ளது.…
Read More »