இந்தியா
-
இந்தியா இலங்கைக்கு சொந்தமான விமான நிலையத்தை ஏற்று நடத்த முடிவு
நஷ்டத்தில் இயங்கும் இலங்கை விமான நிலையம் ஒன்றை இந்தியா ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை ஹம்பந்தோட்டா நகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் கடந்த 2013 ஆம்…
Read More » -
கிறிஸ்துவர்கள் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை – பாஜக எம்.பி கருத்து.. வலுக்கும் எதிப்பு!
மகாராஷ்டிரா: வடக்கு மும்பை பாஜக எம்.பி கோபால் ஷெட்டி தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர். இவர் மால்வாணி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்…
Read More » -
ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது;மலேசிய அரசு திட்டவட்டம்.
கோலாலம்பூர் : இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் இருந்து வருகிறார். தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி என்ற பெயர்…
Read More » -
இளம்பெண்ணை காரில் கடத்தமுயன்ற OLA ஓட்டுநர் – சுங்கஞ்சாவடி ஊழியர்கள் துரத்தி பிடித்தனர்
பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பயணம் செல்வதற்காக ஓலா கார் நிறுவனத்தில் கார் புக் செய்துள்ளார். இரவு 11.30 மணிக்கு வாகனம் வந்துள்ளது. வாகனத்தில் ஏறிய சிறிது நேரத்தில்,…
Read More » -
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்.
டெல்லி; டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை…
Read More » -
அசல் நோட்டுபோல் இருக்கும் கள்ளநோட்டுகள் ! வெளிநாட்டு சதியா என சந்தேகம்..!! களமிறங்கியது தேசிய புலனாய்வு துறை!
கேரளாவின் இடுக்கி அணைக்கரையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் காவல்துறை நடத்திய போலீஸ் தணிக்கையில் அந்தப் பகுதியில் திரிந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 லட்சம் மதிப்பிலான நோட்டுக்கள் அத்தனையும் கள்ள…
Read More » -
உள்ளாடை கட்டுப்பாடு மாணவிகள் அதிரிச்சி!! சர்ச்சையை உண்டாக்கிய புனே பள்ளி!!
புனேவில் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடையில் கட்டுப்பாடுகளை விதித்த பள்ளி நிர்வாகம் தற்போது அந்த கட்டுப்பாடுளை திரும்ப பெற்றுள்ளது. புனேவின் பிரபல பள்ளியான மெர்ஸ்யில் மாணவிகளுக்கான வழிகாட்டு உரையில்…
Read More » -
திருச்சி விமானநிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது முகமது ஜின்னா என்பவரை…
Read More » -
கௌரி லங்கேஷ் கொலையில் மேலும் 4 இந்து ஆதரவு தலைவர்களுக்கு தொடர்பு : அதிர்ச்சி தகவல்
பெங்களூரு: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 4 இந்து ஆதரவு தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்…
Read More » -
தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் ; காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு
ஜுலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைம் அமைக்கப்பட்டு முதல் கூட்டத்திலேயே…
Read More » -
ஜிஎஸ்டி என்ற பெயரே கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. : ப.சிதம்பரம் பொளேர்!!!
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி செயல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டி.யால் நாட்டில்…
Read More » -
தூத்துக்குடி கொலையை பற்றி பேசுங்கள் : சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்!!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய…
Read More » -
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத சரிவு : 69 ஐ தொட்டது!!!
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இன்றைய…
Read More » -
ஈரானில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மிரட்டல்!!
வாஷிங்டன்; ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. கடந்த மே…
Read More » -
நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய மிகப்பெரிய சதி அம்பலம்!!!
கடந்த ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லிங்கேஸ் அவர்களைகொலை செய்த குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட…
Read More » -
17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒத்துக்கொண்டுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
Read More » -
நீங்களும் கொல்லப்படுவீர்கள் பாஜக தலைவரின் திமிர் பேச்சு!!!
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்கள் யாவரும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு – காஷ்மீர் மாநில பாஜக தலைவர் திமிர்த்தனமாக பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவை…
Read More » -
செங்கல்பட்டு – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து :ரயில்வே நிர்வாகம் தகவல்.
சென்னை செங்கல்பட்டு – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கூடுவாஞ்சேரி – வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி…
Read More » -
குஜராத்தில் மட்டும் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,118 கோடி டெபாசிட்!!
காந்திநகர்: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் குஜராத்தில் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ. 3,118.51 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக…
Read More » -
கர்நாடகா இல்லாமலே காவிரி ஒழுங்காற்றுகுழுவை அமைத்தது மத்திய அரசு!!!
நீண்ட நாட்கள் இழுபறிக்குப் பின்னர் 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அம்மாநிலத்தின் சார்பில் உறுப்பினர்களின்…
Read More » -
கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்திக்க 4வது முறையாக மோடி மறுப்பு!!!!
டில்லி: பிரதமர் மோடியை சந்திக்க கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வு இருப்பது குறித்து ஆலோசனை…
Read More » -
முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள்:ராகுல்காந்தி கிண்டல்!!
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக இருந்த அஹமதாபாத் மாவட்ட கூடுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டு மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ்…
Read More » -
சிறையிலேயே கைதியை அடித்துக் கொல்லும் அளவில் தான் தமிழக சட்டம் ஒழுங்கு: ஸ்டாலின் கடும் கண்டனம்!!
திருச்சி: சிறையிலேயே கைதி ஒருவரை அடித்துக் கொல்லும் அளவில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…
Read More » -
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு தமிழகத்திலேயே எழுதலாம் : பிரகாஷ் ஜவடேகர் உறுதி
சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வெளிமாநில மையம் ஒதுக்கப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள்…
Read More » -
மீண்டும் பணமதிப்பிழப்பு பீதி : இந்திய பணத்தை யாரும் கையில் வைத்துக்கொள்ள வேண்டாம் பூடான் அரசு எச்சரிக்கை!!!
எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம் எனவே இந்திய ரூபாயை ரொக்கமாக வைத்திருக்காதீர்கள் என பூடான் ரிசர்வ் வங்கி திடீரென எச்சரித்ததுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் பண…
Read More »