Month: March 2024
-
நீடாமங்கலத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டுவாக்கு சேகரித்தனர்.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் வேட்பாளர் முரசொலி நீடாமங்கலம் நகர தலைவர் தலைமையில் நீடாமங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்தார் நீடாமங்கலம் ஒன்றிய…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர்…
Read More » -
அண்ணாமலை வேட்புமனு நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் ஏற்பு…?
கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் மொத்தம் 59 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.நீண்டவாக்குவாதத்துக்குப் பின் அண்ணாமலை வேட்புமனுஏற்கப்பட்டது மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
Read More » -
செல்வப்பெருந்தகை–வேட்புமனுவை கூட சரியாக தாக்கல் செய்ய முடியாத அண்ணாமலை
“இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு மாநிலத்தின் தலைவர் அண்ணாமலையைப் போல வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறாரா? இதுதான் கிரிமினல் வேலை என்பது. இதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும்”…
Read More » -
முருகன் கோவில் தேரோட்டம்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
விஜய பிரபாகரன்– துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள….
”துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாறமாட்டேன்” என சினிமா வசனம் பேசி விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்கு சேகரித்தார். விருதுநகர் மக்களவைத்…
Read More » -
தேனி–ஆண்டிபட்டி தாலுகா,பந்துவார்பட்டியில் நடப்பது என்ன…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா,பந்துவார்பட்டியில் ஒரு குறிப்பிட்ட நபர்கள் யூனியன் அலுவலகத்தில் அனுமதி பெறாமல் செய்கின்ற அராஜகம்!!! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள…
Read More » -
மத்தியஅமைச்சகம்–100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு…
கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 4 முதல் 10 சதவீதம்…
Read More » -
தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு…
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல்செய்யப்பட்டமனுக்கள்பரிசீலிக்கப்பட்டதில், 1,085வேட்பாளர்களின்மனுக்கள்ஏற்கப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–பிரதமரின் நாடகங்கள் மக்களுக்கு புரியும்…
தேர்தல் வருவதால்தான் சிலிண்டர், பெட்ரோல் விலையை பிரதமர் குறைத்துள்ளார். அவரது தேர்தல் நாடகங்களை மக்கள் புரிந்துவைத்துள்ளதால் யாரும்அவரை நம்பவில்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில்…
Read More » -
ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர்சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் காலமானார்.
ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் (94) கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.சுவாமி ஸ்மரணானந்தா 1929-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிறந்தார். 1952-ல் தன்னுடைய 22-வது வயதில்…
Read More » -
கேரள முதல்வர் மகள் மீது வழக்குப் பதிவு..
சட்டவிரோத பணப் பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு…
Read More » -
ரிசர்வ் வங்கிமாஜி கவர்னர்–மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம்
வரும்2047ம்ஆண்டுக்குள்வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம் என்று ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர்…
Read More » -
கடலூர்–பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து..
கடலூர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனது தாய் மற்றும் பாட்டியை சுபநிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். மாலையில் நடைபெற இருந்த…
Read More » -
ஸ்டாலின்–வெள்ளப் பாதிப்புகளுக்கு நிதி தருவதாக தெரிவித்த பிரதமர் மோடிஏமாற்றிவிட்டார்..
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரையில் நேற்று இரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தூத்துக்குடி தொகுதிவேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் தொகுதி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–தமிழக மீனவர்கள் மீதுமோடி ஆட்சியில் அறிவிப்படாத போர்…
“தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பாஜக ஆட்சியில்தானே. இல்லையென்று ஆதாரபூர்வமாக மறுக்க முடியுமா? விஸ்வகுரு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் நீங்கள், தமிழக…
Read More » -
தேனி–அ.தி.மு.க கூட்டணியின் சார்பில்பாராளுமன்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல்…
தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் 25/03/2024 இன்று அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!!! தேனி மாவட்டம் தேனியில் 25/03/2024 இன்று அதிமுக…
Read More » -
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி செய்தி…
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிடும் பொன். பாலகணபதி மாநில ஓ.பி.சி அணி செயலாளர். கே. ஆர். வெங்கடேசன் அவர்களை அவரது வீட்டில்…
Read More » -
ஈரோடு–கோயில்திருவிழாவில் குண்டம் இறங்கிய அமுதா ஐஏஎஸ்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த 11-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள…
Read More » -
பாடியநல்லூர்–அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய தீமிதி திருவிழா…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலய தீமிதி திருவிழாவில் சுமார் 7000 பக்தர்கள் தீமிதித்தனர்.ஆலயத்தின் 59வது ஆண்டு தீமிதி திருவிழா…
Read More » -
திருவள்ளூர் பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..
திருவள்ளூர் பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஜனப்பன் சத்திரத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர். வி .எம். பிரகாஷ் தலைமையில்நடைபெற்றதுஇதில் பேசிய பிரகாஷ்பாஜக கூட்டணி வேட்பாளர் பொன் பாலகணபதிவெற்றிக்கு…
Read More » -
திருவண்ணாமலை–பங்குனி மாத பவுர்ணமி2வது நாளாக இன்று கிரிவலம்..
திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 2வது நாளாக இன்று காலையும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும்…
Read More »