Year: 2024
-
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘தோல் நிறம்’ குறித்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ள பிரதமர் மோடி, ‘நிற…
Read More » -
கார்கே–வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்தது எப்படி?
இரு கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்தது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.இதுதொடர்பாக இண்டியா கூட்டணியின் தலைவர்களுக்கு…
Read More » -
பிரியங்கா–அமேதி, ரேபரேலி தொகுதிகளில் தீவிர பிரச்சாரம்..
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை முடிந்துள்ள 3 கட்ட தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 5…
Read More » -
ஹரியாணா–பாஜக பெரும்பான்மை இழந்தது
ஹரியாணாவில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றதால்,பாஜகபெரும்பான்மைஇழந்துள்ளது.ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய…
Read More » -
நீடாமங்கலம்–நீலன் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி..
மறைந்த நீலன் கல்வி குழுமத்தின் நிறுவனர் திரு உ. நீலன் அவர்களின் இல்லத்தில் இன்று மன்னை அ/மி வித்ய ராஜகோபாலசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர்…
Read More » -
தேனி–கோவில் திருவிழாவில் குழப்பம்..செய்தி..
தமிழ்நாடு – தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் திருவிழாவில் குழப்பத்தை ஏற்படுத்த இயேசு பண்ணையை சார்ந்தவர்கள் சூழ்ச்சி !!! தேனி 07.05.2024 -ம் தேதிஇந்து…
Read More » -
தேனி – வீரபாண்டி அருள்மிகு ஶ்ரீ கௌ மாரியம்மன் கோயில் திருவிழா–செய்தி
தேனி – வீரபாண்டி அருள்மிகு ஶ்ரீ கௌ மாரியம்மன் கோயில் திருவிழா இன்று முதல் கோலாகல ஆரம்பம் !!! தேனி மாவட்டம் தேனி யின் அருகில் உள்ள…
Read More » -
ராணிப்பேட்டை–வாலிபர் மீது கொலை வெறிதாக்குதல்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா,ஆயலம்காலனி, லேபர் தெருவை சசேர்ந்தவர் மனுவேல் இவரின் மகன் தமிழ்வாணன் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து ஆயிலம் புதூரிலுள்ள K P.புளு…
Read More » -
சோனியா– பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள்…
மக்களவைத் தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும்…
Read More » -
பிரதமர் மோடி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட ராணிப் வாக்கு சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம்…
Read More » -
தலைமைச் செயலாளர்-மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தயாராகஉள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்,…
Read More » -
திருமாவளவன்–திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரையோரம் குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல..
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில்…
Read More » -
4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டிமுதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு; தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, 4-வது ஆண்டில் அடியெடுத்து…
Read More » -
ஆந்திர மாநில புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார்குப்தா..
ஆந்திர மாநில டிஜிபி ஆக இருந்த ராஜேந்திரநாத் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரைத் தேர்தல் முடியும் வரை…
Read More » -
3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.! தீவிர பாதுகாப்பு ஏற்பாடு…
குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல்…
Read More » -
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்—திருப்பூர்முதலிடம்.,திருவண்ணாமலைகடைசி இடம்..
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி…
Read More » -
முறையாக பராமரிக்காத, உரிமம் பெறாத நாய்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
நுங்கம்பாக்கம்பூங்காவில்சிறுமிஒருவரை வளர்ப்பு நாய்கள் கடித்ததில்அவர்படுகாயமடைந்துதனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவை அதே பகுதியில் வசிக்கும் புகழேந்தி – தனலட்சுமி தம்பதியர் வளர்த்துவந்தநாய்என்பதும்,அவர்களின்அஜாக்கிரதையால்இச்சம்பவம்நிகழ்ந்திருப்பதும் போலீஸ்விசாரணையில்தெரியவந்துள்ளது.இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர்…
Read More » -
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்க சிறப்புசெய்தி…
தஞ்சாவூரில்நம்மாழ்வார்மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற நம்மாழ்வார் திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் தலைவர் அ.ரியாஸ் அகமது அவர்களின் சமூகப் பணிகளை…
Read More » -
இருசக்கரவாகனம் சாலையில்நேருக்குநேர் மோதல்…
இருசக்கரவாகனம் சாலையில்நேருக்குநேர் மோதல் இதுகுறித்து போலீஸ்விசாரணை செய்கிறார்கள். வாகனம்எண் TN 97 E 7695 Hero spl+ 2 } TN 97 X…
Read More » -
SBLT சொந்தமான வாகனம் சாலையில் மோதல்…
இவ்வாகன ஓட்டுநர் அருண்குமார் விபத்துநடந்த இடம்அப்துல்லாபுரம் கூட்ரோடு Date 6/ 5 / 24 காலை 6 .45 am விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.ஓட்டுநர்தப்பிஓடிவிட்டார் .இதுகுறித்து…
Read More » -
நீடாமங்கலம்–அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
[6 / 5 / 24 2:01 PM] sureshsrinvasan1980: 03.05.2024 அன்று நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC…
Read More » -
சூறை காற்றுடன் வேலூர், வாணியம்பாடி சுற்று வட்டாரங்களில் மழை..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள் மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் போட்டி போட்டிக்கொண்டு உக்கிரமாக சுட்டெரித்தது.…
Read More » -
ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து மணிப்பூர் பெண்கள் போராட்டம் ..
மணிப்பூரில் ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து, அங்குள்ள பெண்கள்மொட்டையடித்து,கருப்புஉடையணிந்து சைக்கிள்பேரணிநடத்தினர்.மணிப்பூரில்இருசமூகத்தினருக்கு இடையே கடந்த ஓராண்டாக வகுப்புவாத கலவரம் நடைபெற்று வருகிறது. இரு சமூகத்தினருக்கு இடையிலான வன்முறையில் இதுவரை230பேர்கொல்லப்பட்டுள்ளனர்மற்றும்நூற்றுக்கணக்கானோர்…
Read More » -
07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை “இ-பாஸ் அவசியம்”மாவட்ட ஆட்சித் தலைவர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை…
Read More »