fbpx
Others

திருவாரூர்–நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு மற்றும் உபயதாரர் சுகன்யா ராஜன் அவர்கள் சகோதரர் ஜெகதிஷ்பாபு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்தனர் 2)திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்தனர் 

Related Articles

Back to top button
Close
Close