fbpx
Others

நீடாமங்கலத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டுவாக்கு சேகரித்தனர்.

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் வேட்பாளர் முரசொலி நீடாமங்கலம் நகர தலைவர் தலைமையில் நீடாமங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்தார் நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் சோம செந்தமிழ் செல்வன் ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close