Year: 2018
-
RE
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்.
டெல்லி; டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை…
Read More » -
RE
தமிழக அரசு முட்டை கொழுமுதல் செய்துவரும் நிறுவனத்தில் ஐடீ ரெய்டு – 4 கோடி சிக்கியது
தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகாவிலும்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் மாலை…
Read More » -
RE
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை தேவையில்லை: மணல் லாரி சங்கம் அறிவிப்பு
சென்னை – சேலம் இடையே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை இருக்கும் சாலைகளை பெரிதாக்கினாலே டீசலை மிச்சப்படுத்தி காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க…
Read More » -
RE
தமிழக அரசு முட்டை கொழுமுதல் பண்ணும் நிறுவனத்தில் ஐடீ ரெய்டு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பா? அமைச்சர் விளக்கம்
சத்துணவு திட்டத்திற்கு முட்டை விநியோகம் பண்ணும் நிறுவனத்தில் நடக்கும் ஐடீ ரெய்டுடன் தமிழக அரசை இணைத்து பேசவேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் முட்டை…
Read More » -
RE
இலங்கையில் தமிழ் பெண்களை பாதுகாக்க விடுதலை புலிகள் திரும்ப உருவெடுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் பதவி விலகல்!!!! சிங்கள அரசு நடவடிக்கையா..?
”எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக வெளியே கிளம்பி வீட்டுக்கு வர தமிழீழ விடுதலை புலிகள் கை மீண்டும் ஓங்க வேண்டும்” என கருத்து கூறிய இலங்கை பெண்கள் நலத்துறை…
Read More » -
RE
அசல் நோட்டுபோல் இருக்கும் கள்ளநோட்டுகள் ! வெளிநாட்டு சதியா என சந்தேகம்..!! களமிறங்கியது தேசிய புலனாய்வு துறை!
கேரளாவின் இடுக்கி அணைக்கரையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் காவல்துறை நடத்திய போலீஸ் தணிக்கையில் அந்தப் பகுதியில் திரிந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 லட்சம் மதிப்பிலான நோட்டுக்கள் அத்தனையும் கள்ள…
Read More » -
RE
உள்ளாடை கட்டுப்பாடு மாணவிகள் அதிரிச்சி!! சர்ச்சையை உண்டாக்கிய புனே பள்ளி!!
புனேவில் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடையில் கட்டுப்பாடுகளை விதித்த பள்ளி நிர்வாகம் தற்போது அந்த கட்டுப்பாடுளை திரும்ப பெற்றுள்ளது. புனேவின் பிரபல பள்ளியான மெர்ஸ்யில் மாணவிகளுக்கான வழிகாட்டு உரையில்…
Read More » -
RE
நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்க அரசு முடிவு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் அதை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்தவண்ணம் உள்ளது. நிதிச்சுமையை குறைக்க அரசு தீவிர ஆலோசனை நடத்தி இறுதியில் தற்போது நடத்துனர்…
Read More » -
RE
புதுச்சேரியிலும் ஆளுநர்-முதல்வர் அதிகார மோதல் வெடித்துள்ளது
புதுடெல்லியை தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிகார மோதல் கவர்னர்-முதல்வருக்கிடையே வெடித்துள்ளது. இருவரும் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அறிவித்துள்ளனர். இதனால் பெரும் குழப்பம் வெடித்துள்ளது . புதுச்சேரியில் தேர்வு…
Read More » -
RE
தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகள்;சட்ட மசோதா நிறைவேறியது.
சரியாகக் கல்வி கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத தடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை…
Read More » -
RE
திருச்சி விமானநிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது முகமது ஜின்னா என்பவரை…
Read More » -
RE
கௌரி லங்கேஷ் கொலையில் மேலும் 4 இந்து ஆதரவு தலைவர்களுக்கு தொடர்பு : அதிர்ச்சி தகவல்
பெங்களூரு: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 4 இந்து ஆதரவு தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்…
Read More » -
RE
போராட்டங்கள் அதிகம் நடைபெறும் ஒரே மாவட்டம் தமிழகம் தான்;முதல்வரின் உளறல் பேச்சு.
போராட்டங்கள் அதிகம் நடைபெற்ற ஒரே மாவட்டம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய விவகாரம் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது. மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது…
Read More » -
RE
பைக்கில் இருவர் சென்றால் கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்;உயர்நீதிமன்றம் வழக்கம் போல் உத்தரவு.
இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லும்போது இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கம்போல் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள்…
Read More » -
RE
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கி வைக்க லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
லண்டன்: லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோரி 13 வங்கிகள்…
Read More » -
Others
கேரள மாநில ஆளுநர் சதாசிவம் கார் அதிவேகம் ;அபராதம் விதித்து கேரள போலீஸ் அதிரடி!
திருவனந்தபுரம்: மிகவும் அதிவேகத்தில் காரில் சென்றதால், கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் தற்பொழுது போக்குவரத்து விதிகளில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
நவீன கழிவறை வசதியுடன் கூடிய தமிழக அரசு பேருந்து சேவை துவக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட 515 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி கொடி அசைத்து துவக்கி வைத்தார். சென்னை தலைமை…
Read More » -
RE
நள்ளிரவு சூறைக்காற்றுடன் சென்னையில் மழை!!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலைமுதல் சூளைமேடு, அரும்பாக்கம், போரூர், தாம்பரம், அம்பத்தூர், வடபழனி உள்ளிட்ட…
Read More » -
RE
தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் ; காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு
ஜுலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைம் அமைக்கப்பட்டு முதல் கூட்டத்திலேயே…
Read More » -
Business
ஜிஎஸ்டி என்ற பெயரே கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. : ப.சிதம்பரம் பொளேர்!!!
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி செயல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டி.யால் நாட்டில்…
Read More » -
RE
தூத்துக்குடி கொலையை பற்றி பேசுங்கள் : சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்!!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய…
Read More » -
Business
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத சரிவு : 69 ஐ தொட்டது!!!
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இன்றைய…
Read More » -
RE
ஈரானில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மிரட்டல்!!
வாஷிங்டன்; ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. கடந்த மே…
Read More » -
RE
நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய மிகப்பெரிய சதி அம்பலம்!!!
கடந்த ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லிங்கேஸ் அவர்களைகொலை செய்த குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட…
Read More »