Year: 2018
-
உலகம்
தமிழ்நாடு குறித்து அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தமிழ்நாடு பற்றி பாஜக தலைவர் அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிப் பெயர்த்திருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியை பலப்படுத்த அக்கட்சியின்…
Read More » -
RE
ஆரம்பிக்காத அம்பானி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் மானியம்:மத்திய அரசின் தாராள மனசு;மக்கள் அதிர்ச்சி!
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இன்னும் தொடங்கப்படாமலே உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஸ்டிடியூட்டை தலைசிறந்த நிறுவனம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.…
Read More » -
RE
ஜப்பானில் பெய்து வரும் பேய் மழைக்கு பலி எண்ணிக்கை 156ஆக அதிகரிப்பு
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத பேய் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் கடந்த மூன்று நாட்களாக வரலாறு…
Read More » -
RE
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவையே இழக்கப்போகிறது பாஜக: வைகோ பொளேர்!
நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை தந்து, பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தை கைப்பற்றுவோம் என்றும் தொண்டர்களிடையே ஆவேசமாக பேசினார். இதுகுறித்து…
Read More » -
RE
சிறுமி ஹாசினி கொலை:தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி செய்தது சென்னை உயர்நீதி மன்றம்.
சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. சென்னை போரூரில் 2017, பிப்., மாதம் ஹாசினி என்ற…
Read More » -
RE
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம்,…
Read More » -
Business
சிறுநீர் பாசனத்துக்காக 332 கோடி ஒதுக்கீடு;எச்.ராஜா மொழிபெயர்ப்பு காமெடி!
சென்னை: சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மொழிபெயர்த்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா…
Read More » -
RE
சிறுமி ஹாசினியை கொன்ற கொலைகாரன் தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு: இன்று தீர்ப்பு!
போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தஷ்வந்த் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.…
Read More » -
RE
மீன்களை பதப்படுத்த புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலப்பு:மக்கள் அதிர்ச்சி!
சென்னையில் விற்கப்பட்ட மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட மீன் மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள்…
Read More » -
உலகம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கனமழை
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்…
Read More » -
உலகம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
Read More » -
உலகம்
கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றம்
பணமதிப்பிழப்பு உத்தரவுக்குப் பின் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டது வருமான வரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு…
Read More » -
உலகம்
சென்னை மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக இணையதளம் மூலம் நூதன மோசடி
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்றின் மூலம் வேலை வாங்கித்தருவதாக நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ…
Read More » -
உலகம்
எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வாடகையை உயர்த்தக் கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எண்ணெய்…
Read More » -
Trending Now
ட்விட்டரில் டிரண்டாய் வலம்வரும் #GoBackAmithsha ஹேஸ்டேக்! பாஜக அதிர்ச்சி.. PK
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், அமித்ஷா இன்று சென்னை வருவதை முன்னிட்டு #GoBackAmithsha என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரண்டாய் வலம்வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்…
Read More » -
RE
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை…
Read More » -
RE
பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். காலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித்…
Read More » -
உலகம்
மதுரை ஆஸ்திரேலியாவாக மாறவுள்ளது – செல்லூர் ராஜீ
மதுரை : விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் போல மதுரை மாறவுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். மதுரை வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க…
Read More » -
உலகம்
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் PK
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வரும் ரயில்கள் மூலம் அண்டை மாநிலத்திற்கு கஞ்சா,நியாயவிலை…
Read More » -
உலகம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்மநபர்கள் சென்றுவிட்டனர். இதை…
Read More » -
RE
கொலைகாரர்களுக்கு பாஜக அரசு பூஜை செய்கிறது;கபில் சிபல் மோடிக்கு பதிலடி!
டில்லி: ”காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் வண்டியாக உள்ளனர்.என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அதற்க்கு பதிலடி…
Read More » -
உலகம்
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தகுதிநீக்கம் செய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக தீா்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம்
எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகரின் முடிவுக்கு எதிராக தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடா்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு…
Read More » -
உலகம்
நான்கு நாட்களாக தொடரும் வருமானவரிச் சோதனை – சம்பளம் போடாததால் ஊழியர்கள் தவிப்பு!
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு முட்டை போன்ற சத்துணவு பொருட்கள் விநியோகித்து வருவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைட்…
Read More » -
உலகம்
ப.சிதம்பரம் வீட்டில் திருடர்கள் கைவரிசை ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடபட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம் நகை கொள்ளை போயுள்ளது.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு ஒன்று நுங்கம்பாக்கத்தில்…
Read More » -
RE
ராமனால் கூட பலாத்காரத்தை தடுக்க முடியாது: உபி பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் கருத்து.
லக்னோ: கடவுள் ராமனால் கூட பலாத்கார சம்பவத்தை தடுக்க முடியாது என உ.பி., மாநில பா..ஜ.க எ ம்.எல்.ஏ., சுரேந்திர சிங் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். உ.பி…
Read More »