Month: July 2018
-
உலகம்
கெயில் குழாய்களுக்கு தீ வைப்பு – திருவாரூரில் பதற்றம்
திருவாரூர் மாவட்டம் கருப்பூரில் கெயில் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்கள் விளை நிலங்களில் பதிக்க தயாராக இருந்த நிலையில் குழாய்களை தீ வைக்கபட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரப்பை…
Read More » -
உலகம்
போராடுபவர்களைச் சிறையில் அடைப்பது தமிழக அரசுக்கு தொடர்கதையாகி விட்டது! – வைகோ காட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தூண்டினார் என கைது செய்யப்பட்ட முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க…
Read More » -
Trending Now
கிறிஸ்துவர்கள் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை – பாஜக எம்.பி கருத்து.. வலுக்கும் எதிப்பு!
மகாராஷ்டிரா: வடக்கு மும்பை பாஜக எம்.பி கோபால் ஷெட்டி தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர். இவர் மால்வாணி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்…
Read More » -
உலகம்
குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் – மக்கள் அச்சம்
நீலகிரிமாவட்டத்தில் பழா மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கியிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் இங்கு முகாமிட்டு உள்ளன. தற்போது மழை பெய்துவரும்…
Read More » -
RE
சட்டப்பூர்வமாகிறதா? கிரிக்கெட் சூதாட்டம்!
புதுடில்லி: விளையாட்டுப் போட்டிகளை அடிப்படையாக கொண்டு நடைபெறும் சூதாட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கலாம் என லோதா குழு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2013-ம் ஆண்டு ஐ.பி.எல்.,…
Read More » -
RE
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20:இந்தியா தோல்வி.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து…
Read More » -
RE
வர்த்தக போர்:அமெரிக்காவுக்கு சீனா தனது பதிலடியை தொடங்கியது.
பீஜிங் : சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிகளை விதித்து அமல்படுத்தியுள்ளார். விமான பாகங்கள், வேளாண் கருவிகள்,…
Read More » -
RE
ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது;மலேசிய அரசு திட்டவட்டம்.
கோலாலம்பூர் : இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் இருந்து வருகிறார். தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி என்ற பெயர்…
Read More » -
RE
ஜெயலலிதா நெஞ்சுவலியால் 40 நிமிடம் போராடினார்;மருத்துவர் ரமா வாக்குமூலம்.
2016 டிசம்பர் 4-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது தாம் சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ரமா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி…
Read More » -
RE
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் – அன்புமணி
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என பாமக இளைஞர்அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு வரவேற்பு அளித்த அவர்…
Read More » -
Business
கற்பனைக்கு எட்டாத வேகம் நொடிக்கு 1 ஜிபி ;ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு நடைபெற்று முடிந்திருகிறது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் 2, ஜியோ ஃபைபர் சேவைகளை…
Read More » -
RE
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்த அதிமுக மத்திய அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு…
Read More » -
RE
பனாமா ஊழல் வழக்கு:பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பத்து ஆண்டு சிறை!
பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு…
Read More » -
RE
இளம்பெண்ணை காரில் கடத்தமுயன்ற OLA ஓட்டுநர் – சுங்கஞ்சாவடி ஊழியர்கள் துரத்தி பிடித்தனர்
பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பயணம் செல்வதற்காக ஓலா கார் நிறுவனத்தில் கார் புக் செய்துள்ளார். இரவு 11.30 மணிக்கு வாகனம் வந்துள்ளது. வாகனத்தில் ஏறிய சிறிது நேரத்தில்,…
Read More » -
RE
செங்கல்பட்டு அருகே நில அதிர்வு;அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு…
Read More » -
RE
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்.
டெல்லி; டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை…
Read More » -
RE
தமிழக அரசு முட்டை கொழுமுதல் செய்துவரும் நிறுவனத்தில் ஐடீ ரெய்டு – 4 கோடி சிக்கியது
தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகாவிலும்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் மாலை…
Read More » -
RE
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை தேவையில்லை: மணல் லாரி சங்கம் அறிவிப்பு
சென்னை – சேலம் இடையே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை இருக்கும் சாலைகளை பெரிதாக்கினாலே டீசலை மிச்சப்படுத்தி காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க…
Read More » -
RE
தமிழக அரசு முட்டை கொழுமுதல் பண்ணும் நிறுவனத்தில் ஐடீ ரெய்டு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பா? அமைச்சர் விளக்கம்
சத்துணவு திட்டத்திற்கு முட்டை விநியோகம் பண்ணும் நிறுவனத்தில் நடக்கும் ஐடீ ரெய்டுடன் தமிழக அரசை இணைத்து பேசவேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் முட்டை…
Read More » -
RE
இலங்கையில் தமிழ் பெண்களை பாதுகாக்க விடுதலை புலிகள் திரும்ப உருவெடுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் பதவி விலகல்!!!! சிங்கள அரசு நடவடிக்கையா..?
”எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக வெளியே கிளம்பி வீட்டுக்கு வர தமிழீழ விடுதலை புலிகள் கை மீண்டும் ஓங்க வேண்டும்” என கருத்து கூறிய இலங்கை பெண்கள் நலத்துறை…
Read More » -
RE
அசல் நோட்டுபோல் இருக்கும் கள்ளநோட்டுகள் ! வெளிநாட்டு சதியா என சந்தேகம்..!! களமிறங்கியது தேசிய புலனாய்வு துறை!
கேரளாவின் இடுக்கி அணைக்கரையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் காவல்துறை நடத்திய போலீஸ் தணிக்கையில் அந்தப் பகுதியில் திரிந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 லட்சம் மதிப்பிலான நோட்டுக்கள் அத்தனையும் கள்ள…
Read More » -
RE
உள்ளாடை கட்டுப்பாடு மாணவிகள் அதிரிச்சி!! சர்ச்சையை உண்டாக்கிய புனே பள்ளி!!
புனேவில் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடையில் கட்டுப்பாடுகளை விதித்த பள்ளி நிர்வாகம் தற்போது அந்த கட்டுப்பாடுளை திரும்ப பெற்றுள்ளது. புனேவின் பிரபல பள்ளியான மெர்ஸ்யில் மாணவிகளுக்கான வழிகாட்டு உரையில்…
Read More » -
RE
நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்க அரசு முடிவு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் அதை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்தவண்ணம் உள்ளது. நிதிச்சுமையை குறைக்க அரசு தீவிர ஆலோசனை நடத்தி இறுதியில் தற்போது நடத்துனர்…
Read More » -
RE
புதுச்சேரியிலும் ஆளுநர்-முதல்வர் அதிகார மோதல் வெடித்துள்ளது
புதுடெல்லியை தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிகார மோதல் கவர்னர்-முதல்வருக்கிடையே வெடித்துள்ளது. இருவரும் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அறிவித்துள்ளனர். இதனால் பெரும் குழப்பம் வெடித்துள்ளது . புதுச்சேரியில் தேர்வு…
Read More »