, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு கடந்த மாதம் 13 ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை
குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகிறது. ராகுல் காந்தியின் லண்டன் உரை தொடர்பாக ஆளுங்கட்சியினர் அமளியில் இறங்கியதால் கூட்டத்தொடரின் தொடக்க நாட்களில் இரு அவைகளும் முடங்கின. அதேநேரம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கேட்டு எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம் பூண்டு வருவதால் அவை முடக்கம் நீடிக்கிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இந்த நிலையில், நாடளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Read Next
Others
1 hour ago
தேவசெய்தி 21 / 6 / 26
Others
19 hours ago
சட்டபேரவைநேரலை எடிட் தவரானது.. உதயநிதி
Others
20 hours ago
தேவசெய்தி 20 / 6 / 26
Others
20 hours ago
அவிநாசி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ….?
24 mins ago
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா—-பதிலளிக்க தயாராக உள்ளேன்…?
36 mins ago
சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பார்க்கிங்பிரச்சனையா…? அதிகாரபலமா….?
54 mins ago
புதுச்சேரியில்இலாகா ஒதுக்கீட்டில் உள்ள இழுபறி அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது…?
1 hour ago
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க சிறப்பு செய்தி….
1 hour ago
தேவசெய்தி 21 / 6 / 26
19 hours ago
சட்டபேரவைநேரலை எடிட் தவரானது.. உதயநிதி
20 hours ago
தமிழக வெற்றிக் கழகத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர்மொய்தீன்….
20 hours ago
தேவசெய்தி 20 / 6 / 26
20 hours ago
அவிநாசி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ….?
2 days ago
த.வெ.க.க்கு எதிரான மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல்….
Related Articles
தேவசெய்தி 19 / 6 /26
2 days ago
. தேவசெய்தி 18 / 6 / 26
2 days ago
உலக இரத்த தான தினம்–சிறப்பு செய்தி
4 days ago
பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவர்…?
4 days ago
அமித் ஷா மோடி – இலக்கு தமிழகம் …?
4 days ago
தேவசெய்தி 17 / 6 / 26
4 days ago
தேவசெய்தி 16 / 6 / 26
5 days ago
தேவசெய்தி 15 / 6 / 26
6 days ago