கோயம்பேடு
-
Chennai
கோயம்பேட்டில் வண்டியை பார்க்கிங் பண்ணியவர்களே…! அரசு அறிவித்த சலுகை!
சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…
Read More » -
Chennai
கோயம்பேடு விவகாரம்..! எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கவில்லை!
சென்னை: கோயம்பேடு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:…
Read More » -
Chennai
அடி தூள்…! தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.15…! திருமழிசை சந்தையில் குறையும் விலை
சென்னை: திருமழிசை மார்க்கெட்டில் நேற்றை விட இன்று காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Chennai
ஏம்ப்பா… வெங்காயம் 4 மூட்டை எடு..! உருளைக்கிழங்கு எங்கே..? கலகலக்கும் திருமழிசை
சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால்…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறி சந்தை…! என்ன பண்ணலாம்..? அதிகாரிகளுடன் எடப்பாடி டிஸ்கஷன்
சென்னை: திருமழிசை காய்கறி சந்தை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக…
Read More » -
Chennai
மே 10 முதல் காய்கறி வாங்க திருமழிசை போகலாம்…! ஓகே சொன்ன சிஎம்டிஏ
சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வரும் 10ம் தேதி முதல் செயல்படும் என்று சிஎம்டிஏ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும்…
Read More » -
Chennai
கோயம்பேடு சந்தை இனி இயங்குமா..? முக்கிய அறிவிப்பு வெளியீடு
சென்னை: வரும் 10ம் தேதி வரை கோயம்பேடு சந்தை செயல்படாது என்று வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
Chennai
அதிகரித்த கொரோனா தொற்றால் அதிரடி…! கோயம்பேடு காய்கறி சந்தை திடீர் மூடல்…!
சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த…
Read More » -
RE
‘மினி கோயம்பேடாக’ மாறும் கடலூர்..! ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா
கடலூர்: சென்னை கோயம்பேடு சென்று வந்தவர்களில் கடலூரில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சென்னை…
Read More »