கொரோனா
-
General
மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை..! ரஷ்யா சாதனை!
மாஸ்கோ: முழுமையாக மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா…
Read More » -
General
தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கொரோனா பரிசோதனை…! ரிசல்ட் என்ன தெரியுமா..?
ஐதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு…
Read More » -
General
மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு!
மதுரை: மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் முழு முடக்கம்…
Read More » -
General
மீண்டும் கொரோனா சிக்கலில் கேரளா…! 24 மணிநேரத்தில் 435 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு…
Read More » -
General
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல்..! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 கோடி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது…
Read More » -
General
கேரளாவில் தீவிரமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 416 பேருக்கு தொற்று!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று…
Read More » -
General
நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு..! கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.…
Read More » -
General
எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் தற்கொலை…! மன அழுத்தம் காரணமா…?
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக…
Read More » -
Chennai
நாளை முழு ஊரடங்கு…! கடைகள் கிடையாது, மக்கள் வெளியில் நடமாட தடை!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
General
தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா…! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
ஜெனீவா: தாராவியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவி. இங்கு கடந்த…
Read More » -
RE
பொலிவியா அதிபருக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!
சுக்ரே: பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக…
Read More » -
General
அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன் : அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும் என, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில், கொரோனா அச்சுறுத்தலை மீறி, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, மாகாண…
Read More » -
General
மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…! கமல் கோரிக்கை!
சென்னை: ‘கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்’ என மக்கள் நீதி…
Read More » -
General
வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு…! கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை!
பெங்களூரு: ஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையையும் சேர்த்து கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதலமைச்சர் எடியூரப்பா தீவிர ஆலோசனை நடத்தினார். கர்நாடகத்தில் கடந்த 10…
Read More » -
Chennai
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….!
சென்னை: ஊரடங்கு காலம் முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பலர் காய்கறிகள் வாங்குவதாக…
Read More » -
Others
அமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா…! ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்…
Read More » -
General
1.21 கோடி…! உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி உள்ளது. அதன் பாதிப்பால் வல்லரசு…
Read More » -
General
அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சென்னையில்…
Read More » -
General
ஒரே நாளில் கொரோனாவுக்கு 50 பேர் பலி…! தலைநகர் டெல்லி நிலைமை!
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தோற்றால் இன்று 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,165 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் சில நாட்களாக கொரோனாவின்…
Read More » -
General
அமெரிக்காவில் உருவான பதற்றம்…! ஒரே நாளில் 50000 பேருக்கு கொரோனா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 55,251…
Read More » -
General
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா..!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…
Read More » -
General
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ம் தேதி வரை திறக்கக் கூடாது..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை திறக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால்…
Read More » -
General
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தியாவில், மார்ச் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால்,…
Read More » -
General
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.…
Read More » -
General
மகாராஷ்டிராவில் நாளை முதல் கடைகள் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம்…! தளர்வு அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.…
Read More »