உலகம்
-
கொரோனாவை எப்படி தடுக்கலாம்..? ஆஸி.பிரதமர் மோரிசனுடன் மோடி ஆலோசனை…!
டெல்லி: பிரதமர் மோடியும், ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த…
Read More » -
நோ’…! ‘நோ’…! சீன விமானங்களுக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா…!
பெய்ஜிங்: சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசானது சீனாவில் இருந்து பல்வேறு…
Read More » -
இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்கள்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி..!
வாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு…
Read More » -
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
டெல்லி: வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா…
Read More » -
கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர்…! ஆனாலும் துரத்திய மரணம்…!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர் திடீர் என இறக்க பாகிஸ்தான் அதிர்ந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் முனிர் கான் ஒரக்ஜாய். 61…
Read More » -
ஒன்றல்ல… இரண்டல்ல… 65 லட்சம்…! கொரோனா நோயாளிகளின் லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்…!
ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக உயர்ந்துள்ளது. உலகையே ஒரு வழியாக்கி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை…
Read More » -
ரூ.11 கோடிக்கு பில் அனுப்பிய மருத்துவமனை…! கொரோனா சிகிச்சை கட்டணமாம்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 11 கோடி ரூபாய் பில் அனுப்பி இருக்கிறது ஒரு மருத்துவமனை. கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்தவர்…
Read More » -
அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்…! ராணுவம் வரும் என்று எச்சரித்த டிரம்ப்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடா விட்டால் ராணுவத்தை அனுப்ப போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அந்நாட்டின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால்…
Read More » -
கருப்பின இளைஞரின் மரணம்…! பதுங்கு குழியில் டிரம்ப்….!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நடைபெற்ற போராட்டங்களின் போது அதிபர் டிரம்ப் பதுங்கு குழியில் பாதுகாக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்னபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட்…
Read More » -
உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு…! டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புடனான உறவுகளை துண்டித்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனாவுகு எதிராக உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் பட வில்லை…
Read More » -
கொரோனாவில் சீனாவையே ஒவர் டேக் செய்த இந்தியா…! எப்படி தெரியுமா…?
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கையில் சீனாவை ஓவர் டேக் செய்திருக்கிறது இந்தியா. சீனாவில் ஆரம்பபித்து இப்போது 200 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது கொரோனா…
Read More » -
மோடி நல்ல மனநிலையில் இல்லை….! சீனா விவகாரத்தில் சிண்டு முடியும் டிரம்ப்!
வாஷிங்டன்: சீன எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தியா – சீனா இடையே…
Read More » -
சீனாவில் அறிகுறி இல்லாமல் 23 பேருக்கு கொரோனா..! மருத்துவர்கள் ஷாக்!
பெய்ஜிங்: அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சீனாவில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா…
Read More » -
8.6 கோடி குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்குவார்கள்..! யுனிசெப் ஆய்வில் தகவல்
ஜெனீவா: கொரோனாவால் இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளப்படக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவ் தி சில்ட்ரன் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில்…
Read More » -
வங்கதேசத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து…! 5 பேர் உடல்கருகி பலி!
டாக்கா: வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றின் கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். டாக்கா நகரில் குல்ஷான் சந்தை…
Read More » -
விமானங்களில் கொரோனா பரவுவமா…? அமெரிக்கா என்ன சொல்லியது தெரியுமா….?
வாஷிங்டன்: விமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
Read More » -
தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்!
சென்னை: வட மாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் படை…
Read More » -
அமெரிக்க துணை அதிபர் செயலாளர் கொரோனாவில் இருந்து குணம்…!
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை செயலாளர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 17.13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…
Read More » -
அமெரிக்காவில் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி…! தொடரும் உச்சக்கட்ட பாதிப்பு!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்…! வீட்டில் தவறிவிழுந்து மரணம்
கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 55 வயதான அவர்…
Read More » -
அமெரிக்காவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு…! 9 பேர் பலி… பதற்றம்….!
சிகாகோ: அமெரிக்காவில் நடைபெற்ற திடீர் துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் மே மாத இறுதி திங்கட்கிழமையன்று ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த…
Read More » -
2.9 கோடி இந்தியர்களின் தரவு இருண்ட வலையில் சிக்கியது!
கோடிக்கணக்கான இந்திய பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மீண்டும் இருண்ட வலையை(Dark web) அடைந்துள்ளன. இந்த தகவலை சைபர் நிறுவனமான சைபிள் (Cyble) வழங்கியுள்ளது. சாய்பால் முன்பு பேஸ்புக் …
Read More » -
இங்கிலாந்து போறீங்களா…? 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்..!
லண்டன்: இங்கிலாந்து வருபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவை உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…
Read More » -
ரூ. 5400 கோடி கடன் தொகை விவகாரம்: அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு!
லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில்…
Read More »
