Others
-
தேனி வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்கா ஆய்வு.
*வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்காவிற்கு உரிய அடிப்படை வசதி செய்து விரைவில் பயன்பாட்டிற்கு வர மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு*…
Read More » -
பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு.அரசு மரியாதை வழங்கப்படும்–முதலமைச்சர் விஜய்
பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில்..உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..இந்த…
Read More » -
மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ஓடினார்…
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு…
Read More » -
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஜங்கரன் வழங்கி பாராட்டு..
தேனி மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் உலக போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி நடைபெற்ற போதை பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்,…
Read More » -
தேனி–போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாள் விழிப்புணர்வு உறுதிமொழி…
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு…
Read More » -
இரட்டை வேடம் கொண்டகொள்ளையன் தாம்பரம் ரயில்வேயில் கைது….
சென்னை பகலில் ஆட்டோ ஓட்டுனர் இரவில் ரயில் பயணிகளை குறி வைத்து கொள்ளை தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் சிக்கிய மர்ம கொள்ளையன் பின்னணி என்னசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர்-பொத்தேரி…
Read More » -
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்…
நம் நாட்டில் ‘டாக் ஆப் தி’ டவுன் ஆக இருப்பது மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தி தான். கடந்த சில வாரங்களாகவே மத்திய அமைச்சரவை மாற்றம்…
Read More » -
அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு …
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலுணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பெண்கள்…
Read More » -
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
கோவையில், அப்துல்கலாம் பெயரில் அறநெறி மற்றும் அரசியல் மையம், ஆக.,15ல் திறக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கானதன்னார்வலர்களுக்கு,அரசியல்பயிற்சி அளிக்க வேண்டும்அரசு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், நம் தன்னார்வலர்கள்…
Read More » -
எ.வ.வேலு– சாலைபணிகளை மேற்கொள்ளாமலே ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார்..
தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கடந்த 2022 ஏப்.20-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2022 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்…
Read More » -
போதை இல்லாத தமிழ்நாடு வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்…
போதை இல்லாத தமிழ்நாடு, இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் – வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல் கோவை மாவட்டம் வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும்…
Read More » -
ஸ்லோ பாய்சன்? ஆலங்குடியில் பரபரப்பு – அதிகாரிகள் மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
சொத்துக்காக தம்பிகளுக்குக், தொல்லை, ஸ்லோ பாய்சன்? ஆலங்குடியில் பரபரப்பு – அதிகாரிகள் மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கரம்பக்காடு…
Read More » -
வெனிசுலாவில்நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 …
வெனிசுலாவில்வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி) ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.…
Read More » -
குடியரசுத் தலைவர்திரவுபதி முர்மு 65 பேருக்கு பத்ம விருதுகள்வழங்கினார் — விவரம்
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம…
Read More » -
அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர் விஜய்க்குபிறந்தநாள் வாழ்த்துகள்–த்ரிஷா
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாளை நேற்று (ஜூன் 22) கொண்டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும்…
Read More » -
அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலி….
பாரசீக வளைகுடாவில் இந்திய தேசியக் கொடியுடன் 10 கப்பல்கள் இருக்கின்றன. இந்த கப்பல்கள் தவிர்த்து, பாரசீக வளைகுடாவுக்கு சென்ற இரு இந்திய கப்பல்களும்உள்ளன.அங்கு கப்பல் போக்குவரத்து என்பது…
Read More » -
முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா—சிறப்பு செய்தி
தமிழக முதலமைச்சர் *தளபதி* திரு *C.ஜோசப் விஜய்* அவர்களின் உத்தரவின்படிகழக பொது செயலாளர் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு *N.ஆனந்த்* அவர்களின்…
Read More » -
கோவில்நிதிகோவிலுக்கே த.வெ.க., அரசின் கொள்கை அறிவிப்பு–ஹிந்து முன்னணிவரவேற்ப்பு…
காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: ‘கோவில் நிதி கோவிலுக்கே’ என, கவர்னர் உரையில் வெளியான, த.வெ.க., அரசின் கொள்கை அறிவிப்பை வரவேற்கிறோம். அதை, எதிர்கட்சி தலைவர் உதயநிதி விமர்சிப்பது…
Read More » -
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்செப்டம்பர்15தேதிமுறைப்படிC.M தொடங்கி வைக்கிறார்…
தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளானநேற்று முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்அமலுக்கு…
Read More » -
கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்….?
கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். இவர் கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழத்தார். இதனையடுத்து சௌரிபாளையம் மயானத்தில் நாகராஜன் உடலை,அவரதுமகன்வெங்கடேஷ்அடக்கம்செய்தார்.அப்போது தனது தந்தை மிகுந்த…
Read More » -
கோயம்பேட்டில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்..
தமிழக முதல்வர். மக்களின் மன்னன். மாண்புமிகு. சி. ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலங்கள் சார்பில்…
Read More »