தமிழ்நாடு
-
சென்னை மாணவர்கள் போராட்டம்:சென்னை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது ஜனாதிபதியும் ஒப்புதலையும் பெற்றுள்ளது எனினும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.மேற்கு…
Read More » -
பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் மழை…
Read More » -
ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்வர் உட்பட பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனால் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வண்ண மலர்களால்…
Read More » -
வெங்காயத்தின் விலை கோயம்பேட்டில் ரூ.100-லிருந்து ரூ.130-ஆக உயர்ந்தது
சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்னையில் அமைந்துள்ள கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-லிருந்து…
Read More » -
தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க – மத்தியஅரசு ஒப்புதல்
தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில் தற்போது 3 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
வெங்காய விலை உயர்வால் பிரியாணி விலையும் உயர்ந்தது – பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி !
தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காய விலையின் உயர்வால் பிரியாணியும் விளையும் அதிகரித்துள்ளது இதனால் பிரியாணி பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா…
Read More » -
பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு !!
கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக முதல்வர் பழனிச்சாமி இன்று துவங்கிவைத்தார்.இதை தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவின் போது பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி பல்வேறு…
Read More » -
சர்க்கரை ரேஷன் குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்ற அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பொது ரேஷன் விநியோக திட்டத்தின் கீழ் 10 லட்சத்தி 19 ஆயிரத்து 491 பேர் சர்க்கரை அட்டைதாரர்களாக உள்ளனர்.இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அட்டையை அரிசி…
Read More » -
இந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்!!
புதுடெல்லி: தெற்காசியப் பொருளாதாரங்களில் எப்போதுமே முன்னிலையில் இருக்கும் இந்தியாவை தற்போது வங்கசேதம் ஒரு படி முன்னேறிவிட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஏசியன் டெவலப்மென்ட் வங்கியின் தரவுகளின் அடிப்படையில், வங்கதேசப்…
Read More » -
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
சென்னை: நாடு முழுவதும் 46 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 சதவீதம்…
Read More » -
சென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் !
சென்னை விமானநிலையத்தில் 3 கிலோ எடையுடைய ரூ,1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ,பாங்காக், ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ…
Read More » -
சென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து!
சென்னை வடபழனியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றிரவு பேருந்துகளை பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுவரின்…
Read More » -
இந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மின்சாரத்தில் இயங்கும் காரை இந்தியாவிலேயே முதல்முதலில் சென்னையில் தான் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; முந்தைய காலங்களில் தமிழகத்தின்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூலின் கிழக்கு பகுதியில் பெட்ரோலியம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதி…
Read More » -
திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து-30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
Read More » -
சென்னையில் மழை – 27-ம் தேதி வரை பெய்ய கூடும் என தகவல்
காற்றின் மேலடுக்கு சூழற்ச்சி காரணமாகவும் , வெப்ப சலனம் காரணமாகவும் சென்னையில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 27-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்…
Read More » -
நிலவில் நீங்கள் தண்ணீரை கண்டுப்பிடித்தால் முதலில் எங்களுக்கு சொல்லுங்க -இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் டிவிட்!
சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் நேற்று 2.43 மணிக்கு செலுத்தப்பட்டது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய ரூ.978 கோடி செலவில்…
Read More » -
மதுரையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரதிதேவியை, அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை…
Read More » -
ரஜினியை விமர்சிக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை !
மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து அண்மையில் நடிகர் சூர்யா பேசினார். அப்போது அவர் பேசுகையில், பல்வேறு விதமான வாழ்வியல் முறைகளையும், வேறுபட்ட…
Read More » -
இன்று பிற்பகல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது….!
நிலவை தொடும் இந்தியாவின் இரண்டாவது முயற்சியான சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் இன்று செலுத்தப்பட உள்ளது. நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இன்று…
Read More » -
ஆண்டிபட்டி அருகே பரபரப்பு; அதிமுக நிர்வாகி எரித்து கொலை…
ஆண்டிப்பட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வி. ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை மகன்…
Read More » -
“கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது” காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு…!
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் “காப்பான்” பட இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர், வைரமுத்து…
Read More » -
டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் – பல்வேறு தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , டில்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சிட் உடல்நல குறைவால் காலமானார். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா என்ற இடத்தை சேர்ந்த இவர்…
Read More » -
“டிக் டாக் “,”ஹலோ ” செயலி நிறுவனங்களுக்கு – மத்திய அரசு எச்சரிக்கை
“டிக் டாக் “,”ஹலோ ” போன்ற செல்போன் செயலிகள் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ்.துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச , பிரதமர் மோடிக்கு புகார் மனு…
Read More » -
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், சிறைக்கு செல்லாமல் இறந்ததால் “என் கணவரின் ஆத்மா சாந்தியடையாது” – ஜீவஜோதி !
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால், ஜெயிலில் அடைப்பதற்கு முன்பே உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் ராஜகோபாலால்…
Read More »