தமிழ்நாடு
-
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கோயில்களை திறக்கலாம்.. ஆனால்…? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி…
Read More » -
யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!
சென்னை: யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் தமிழக…
Read More » -
கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்தது…! முதலமைச்சர் நாராயணசாமி!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நிதிநிலை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர்…
Read More » -
தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு..! ஐகோர்ட் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய கோரிக்கையை பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்…
Read More » -
என்னை பார்கக யாரும் வர வேண்டாம்…! விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அறிவிப்பு!
சென்னை: அக்கா பலியான சோகத்தால் தம்மை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். கொரோனாவால் பலியான தனது…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 06.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 984 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பதவி கிடைக்காவிட்டாலும் நான் எப்போதும் திமுகதான்…! துரைமுருகன் அறிக்கை
சென்னை: பதவி கிடைக்காவிட்டாலும் திமுகதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி…
Read More » -
பள்ளி மாணவர் சேர்க்கை பற்றி முதலமைச்சர் அறிவிப்பார்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை:பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு…
Read More » -
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா…! மருத்துவர்கள் சிகிச்சை!
சென்னை: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த…
Read More » -
திமுக முன்னாள் எம்எல்ஏ மருமகன்…! பாஜகவில் இணைந்தார்…!
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்த நிலையில் மேலும் ஒரு அரசியல் பிரபலமும் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறி…
Read More » -
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை…! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும்…
Read More » -
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு…! கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை!
ஈரோடு: தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை…
Read More » -
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! நீலகிரியில் ரெட் அலர்ட்!
சென்னை: வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 05.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
எம்ஜிஆர் போன போதே திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை…! கு.க. செல்வம் குறித்து துரைமுருகன் கருத்து!
சென்னை: திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார். திமுகவை சேர்ந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்துவிட்டார்.…
Read More » -
சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும்..! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
டெல்லி: சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான்…
Read More » -
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தல்…! 2 பேர் சிக்கினர்!
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.34½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். கொரோனா…
Read More » -
தமிழக அமைச்சரவையை கூட்ட கோரிக்கை விடுக்கும் சீமான்…! ஏன் தெரியுமா..?
சென்னை: புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
Read More »