இந்தியா
-
மோடி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி
மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்க்கு அனுமதிப்பதாக மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று…
Read More » -
விவசாயிகள் பெயரால் ரூபாய் 5400 கோடி கடன் வாங்கி மோசடி செய்த மும்பை தொழிலதிபர்
மகாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் போலியாக விண்ணப்பித்து 5400 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. கங்கா கேட்ஸ் அண்ட்…
Read More » -
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்நிலையில்…
Read More » -
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதுமே எதிர்கட்சிகள் அமளி!
புதுடில்லி : பார்லி மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி உள்ளது. இந்த கூட்டத் தொடர் ஆக.10 ம் தேதி வரை நடைபெறும். கடந்த கூட்டத்தொடரை போலவே தற்போதும்…
Read More » -
சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டு திருப்பதியில் ஆட்டையை போடப்போகிறார்களா?- ரோஜா சந்தேகம்!
திருப்பதி கோயிலில் பக்தர்களை அனுமதிக்காதது, சுரங்கம் தோண்டி நகையையும் பணத்தையும் கொள்ளை அடித்து கொண்டு போகவா? என்று நடிகை ரோஜா சந்தேகம் தெரிவித்தள்ளார். ஆந்திராவின் நகரி தொகுதி…
Read More » -
பிரதமர் மோடி உரையாற்றிய கூட்டத்தில் சாமியானா பந்தல் விழுந்து 20 பேர் படுகாயம்
மேற்குவங்க விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி கொண்டிருந்தபோது சாமியானா பந்தல் விழுந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மிட்னாபூரில் பிரதமர் மோடி தலைமையில்…
Read More » -
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி TK.ரங்கராஜன்…
Read More » -
குஜராத்தில் கல்லூரி மாணவனை சர்வ சாதாரணமாக கொலை செய்து விட்டு செல்லும் 3 பேர்
குஜராத்: கல்லூரி மாணவரை குஜராத்தின் பரபரப்பான சாலையில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சர்வ சாதரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி cctvல் பதிவாகி…
Read More » -
ஆந்திர கடல் பகுதியில் நாகை மீனவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் படுகாயம்.
ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் நாகை மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்த போது சின்னையாபாளையம்…
Read More » -
கேரளாவில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்து மன்னிப்புக் கோரிய திருடன்
கேரளாவில் கொள்ளையன் ஒருவன் திருடிய பொருட்களை அதன் உரிமையாளரிடமே திரும்ப அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அத்துடன் மன்னிப்பு கோரும் கடிதத்தையும் வழங்கியுள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருமணி என்ற…
Read More » -
பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி 2 குழந்தைகள் கொடூரமாக கொலை
பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சு திணற வைத்து இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதோடு தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் தாயின் உடலும் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.…
Read More » -
மாணவி உயிரிழப்புக்கு நாங்கள் பொறுப்பில்லை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் கால தற்காப்பு பயிற்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்குக்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்த்திற்கும் எந்தவித…
Read More » -
நேருக்கு நேர் மோத இருந்த இரு விமானங்கள்:200 அடி இடைவெளியில் பயணிகளின் உயிர் தப்பியது!
பெங்களூரு வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்…
Read More » -
66 ஆண்டுக்கு பிறகு ஒரு வழியாக நகத்தை வெட்டிய மனிதர்!
நியூயார்க்: மஹாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், 82, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, தன் கை விரல் நகங்களை, நேற்று ஒருவழியாக வெட்டினார்.…
Read More » -
மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடு சென்ற ஒரே பிரதமர் மோடி:கின்னசுக்கு பரிந்துரை!
பனாஜி: மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. கடந்த…
Read More » -
தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிடுங்கள்:உச்ச நீதிமன்றம்!
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதை இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி அருகே உள்ள…
Read More » -
டெலிபோன் பேசியபடியே அசால்ட்டாக பைக் ஓட்டிய வாலிபர் மூளைச்சாவடைந்த பரிதாபம்.
இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்ட படியே வண்டியை திருப்பியதால் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல்…
Read More » -
இந்தியாவிற்கு ஈரான் எச்சரிக்கை!
டில்லி; ஈரான் நாட்டின் சபாகர் துறைமுக விரிவாக்கத்துக்கு முதலீடு செய்வதாக ஏற்கனவே உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாத இந்தியாவுக்கு அந்நாட்டு தூதரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்…
Read More » -
ஆரம்பிக்காத அம்பானி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் மானியம்:மத்திய அரசின் தாராள மனசு;மக்கள் அதிர்ச்சி!
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இன்னும் தொடங்கப்படாமலே உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஸ்டிடியூட்டை தலைசிறந்த நிறுவனம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.…
Read More » -
ட்விட்டரில் டிரண்டாய் வலம்வரும் #GoBackAmithsha ஹேஸ்டேக்! பாஜக அதிர்ச்சி.. PK
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், அமித்ஷா இன்று சென்னை வருவதை முன்னிட்டு #GoBackAmithsha என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரண்டாய் வலம்வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்…
Read More » -
கொலைகாரர்களுக்கு பாஜக அரசு பூஜை செய்கிறது;கபில் சிபல் மோடிக்கு பதிலடி!
டில்லி: ”காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் வண்டியாக உள்ளனர்.என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அதற்க்கு பதிலடி…
Read More » -
ராமனால் கூட பலாத்காரத்தை தடுக்க முடியாது: உபி பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் கருத்து.
லக்னோ: கடவுள் ராமனால் கூட பலாத்கார சம்பவத்தை தடுக்க முடியாது என உ.பி., மாநில பா..ஜ.க எ ம்.எல்.ஏ., சுரேந்திர சிங் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். உ.பி…
Read More » -
காஷ்மீரின் குல்காம் பகுதியில் ராணுவத்தினர் மீது கல் வீசியவர்களை துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி உட்பட 3 பேர் பலி
காஷ்மீர் மாநிலத்தில், கல் எறிந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்பட பொதுமக்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம்…
Read More » -
இனி நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் மத்திய அரசு அதிரடி!
நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த…
Read More » -
கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து போட்டோ எடுத்த பாஜக மத்திய அமைச்சர்!! வெடித்தது மீண்டும் ஒரு சர்ச்சை
மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இறைச்சி வியாபாரியை அடித்ததே கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து பாராட்டியிருப்பது தேசிய அரசியலில்…
Read More »