இந்தியா
-
தெலங்கானா டூ ஜார்க்கண்ட் சிறப்பு ரயில்!
பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை ஜார்க்கண்ட் மாநிலம் நோக்கி ஏற்றிக்கொண்டு சென்றது சிறப்பு ரயில். வெகு நாட்கள் கழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு…
Read More » -
COVID -19 எதிராக நம்மால் வெள்ள முடியும் – ஹர்ஷ வர்தன்
COVID -19 க்கு எதிரான போராட்டத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அனைத்து வகையிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வரும் சில வாரங்களில், இந்த போரை…
Read More » -
புத்திசாலித்தனமாக ஊரடங்கை குறைக்க வேண்டும் – ரகுராம் ராஜன்
ஊரடங்கை புத்திசாளித்தனமாக குறைக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி காணொளி வாயிலாக ஊரடங்கு…
Read More » -
இணைய பதிவு வசதி உருவாக்கிய தமிழக அரசு
இந்தியா முழுவதும் , கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25-03-2020 முதல் அமலில் இருந்து வருகிறது…
Read More » -
வெண்டிலேட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளது மாருதி சுஸுகி
கொரோனா தொற்று தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதனால் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து உள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. அங்கு மக்கள்…
Read More » -
மே 3-ம் தேதிக்கு பின்னும் ஊரடங்கு அமலுக்கு வருமா !
மே 3 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு, மே-16 வரை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்கம் மாநிலத்தில் சிவப்பு மண்டலங்களில்…
Read More » -
அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுகிறதா!
கொரோனா வைரஸ் நெருக்கடியால் சீனாவை விட்டு வெளியேற விரும்பும் சுமார் 100 அமெரிக்க நிறுவனங்களுடன் உத்தரபிரதேச அரசு தொடர்பு கொண்டுள்ளது என்று அம்மாநில அமைச்சர் சித்தார்த்…
Read More » -
மல்லையா நிரவ்மோடி உள்பட 50 பேரின் கடன்கள் தள்ளுபடி;ரிசர்வ் வங்கி!!
பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர், இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் கடன்…
Read More » -
மீன்களைக்கூட உண்ணாத முதலையை பார்த்ததுண்டா ? 150 வருடங்களாக வாழும் சைவ முதலை
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பல நாடுகளில் சிறந்து விளங்க கூடிய ஒன்று கோவில். அதேபோன்று கேரளாவிலும் பல கோவில்கள் சிறந்து விளங்குகிறது. அதில் ஒன்றுதான் அனந்தபுரா கோவில்.இந்த கோவில்…
Read More » -
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி!
COVID-19 தொற்றுநோயை எதிர்த்து உலக நாடுகள் போராடி வரும் நிலையில், உலக மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவத் துறையில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து இருக்கும் என்று பிரதமர்…
Read More » -
மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுங்கள் – மும்பை காவல்துறை அறிவுறுத்தல்
உலகையே அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் இந்த கொடூர கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் ஆட்டம் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்யக்கூடாது:மத்திய அரசு!!
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல என்றும், இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது என்றும், இது தொடர்பாக முடிவுகள் வரும் வரை யாரும்…
Read More » -
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடக்கும் அபாயம் !!
உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி அதன் கோர தாண்டவத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர்…
Read More » -
இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகள் தயாரிக்கப்படும் – ஹர்ஷவர்தன்
உலகம் முழுவதும் பரவி உள்ள இந்த கொரோனா தொற்றால் பல நாடுகள் செய்வது அறியாது திகைத்து போய் உள்ளனர்.பல வளர்ந்த நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம்…
Read More » -
நீதி ஆயோக் இயக்குனருக்கு கொரோனா! கட்டடத்துக்கு சீல்!!
புது தில்லி: தில்லியில் உள்ள நீதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து…
Read More » -
ஆந்திராவில் ஒரே எம்.பி குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு – கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ் .ஆர் கட்சியை சேர்ந்த எம்.பி.டாக்டர் சஞ்சீவ் குமார்…
Read More » -
கல்லூரி திறப்பு எப்பொழது? யுஜிசி ஆலோசனை மேற்கொண்டது
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தடைபட்டுள்ள கல்லூரிகள் திறப்பு மற்றும் தடைபட்டுள்ள பல்கலைக்கழக பருவ தேர்வுகளை எப்பொழது நடத்துவது என்பது…
Read More » -
ரேபிட் கிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்:மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவு!
டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா…
Read More » -
ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்:ரேபிட் ஊழல் குறித்து ராகுல் காந்தி !!
புது தில்லி: கொரோனா நோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் துரித சோதனைக் கருவி ரேபிட் கிட் ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருத்த அவமானம் என்று கொள்முதல் ஊழல்…
Read More » -
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் நடத்தபட்ட என்கவுண்டரில் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்ஹர் மாவட்டத்தில் உள்ள ஹுடர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலை அடுத்து…
Read More » -
மகாராஷ்டிராவில் 80% கொரோனா நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை: முதல்வர் அறிவிப்பு!
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில்…
Read More » -
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – 47 பேர் பலி !
உலகம் முழுவதும் பரவி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தொடங்கி இருக்கும் நிலையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
அதிசயம்!48 நாட்கள் தொடர் சிகிச்சை; கேரள பெண் குணமடைந்தார்!
திருவனந்தபுரம்: சிகிச்சை, பரிசோதனை, மீண்டும் சிகிச்சை என்று கடும் போராட்டத்திற்கு பின் கொரோனாவிலிருந்து 48 நாட்களுக்கு பின்னர் மீண்டு வந்துள்ளார் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர். கேரளாவில்…
Read More » -
வெப்பநிலை எங்கு குறைகிறதோ அந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும்!
சென்னை: வெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும் சாத்தியம் அதிகம் என சென்னை ஐஐடி தகவல் வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கொரோனா வைரஸ்…
Read More » -
இந்தியாவில் கொரோனா வைரஸ் மழைக்காலத்தில் மீண்டும் பரவ வாய்ப்பு – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மற்றும் ஒழிக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிர கவனம் காட்டி வருகின்றனர். இவ்வாறு கொடூரமான…
Read More »