General
-
பாஜகவில் இன்று இணைகிறார் சச்சின் பைலட்…? கவிழ்கிறதா ராஜஸ்தான் காங். அரசு…?
டெல்லி: ராஜஸ்தானில், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், டெல்லியில் முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட்…
Read More » -
காங்கிரசில் திறமைக்கு மதிப்பே கிடையாது…! ஜோதிராதித்ய சிந்தியா!
டெல்லி: சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டுள்ளார், காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பில்லை என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர்…
Read More » -
பிரபல பாலிவுட் நடிகை பற்றி பரபரப்பான வதந்தி…! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மும்பை: என்னை பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என பாலிவுட் நடிகை ஹேமமாலினி இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி (71) முதுமையால்…
Read More » -
கொரோனாவுக்கு எதிரான போர்..! ஒற்றுமையுடன் இந்தியா எதிர்கொள்வதாக அமித்ஷா பேச்சு!
குர்கான்: கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மத்திய ஆயுத போலீஸ் படைகள், நாடு முழுவதும் அலுவலக வளாகங்களில்…
Read More » -
ஆக்சிஜன் அளவை கண்டறியும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள்..! முதலமைச்சர் வாங்க உத்தரவு!
சென்னை: ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவிகள் வாங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள…
Read More » -
மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை..! ரஷ்யா சாதனை!
மாஸ்கோ: முழுமையாக மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா…
Read More » -
தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கொரோனா பரிசோதனை…! ரிசல்ட் என்ன தெரியுமா..?
ஐதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு…
Read More » -
அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்..! 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவு!
போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை…
Read More » -
ஐநா வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..! முறையாக விசாரிக்க வலியுறுத்தல்!
ஜெனீவா: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வர்த்தகர்கள் ஜெயராஜ், அவரது…
Read More » -
மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..! தமிழக அரசு அறிவிப்பு!
மதுரை: மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் முழு முடக்கம்…
Read More » -
மீண்டும் கொரோனா சிக்கலில் கேரளா…! 24 மணிநேரத்தில் 435 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல்..! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 கோடி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது…
Read More » -
துப்பாக்கிக் கலாச்சாரம் தற்போது திமுகவில் தலை தூக்கிவிட்டது..! அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!
சென்னை: துப்பாக்கிக் கலாச்சாரம் தற்போது திமுகவில் தலை தூக்கிவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சொத்து பிரச்சனை தொடர்பான தகராறில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி…
Read More » -
கேரளாவில் தீவிரமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 416 பேருக்கு தொற்று!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று…
Read More » -
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள்..! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 10…
Read More » -
நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு..! கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.…
Read More » -
மும்பை போரிவலி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து…! பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்!
மும்பை: மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க குறைந்தது 14 தீயணைப்பு வண்டிகள்…
Read More » -
தொடரும் தடை உத்தரவு எதிரொலி…! தலைமையிடத்தை மாற்ற டிக்டாக் ஆலோசனை!
டெல்லி: டிக்டாக் தமது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சீனாவை தலைமையிடமாக கொண்ட சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் இதன் செயலியை இந்தியா உள்ளிட்ட…
Read More » -
ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள்..! பக்தர்களுக்கு எச்சரிக்கை!
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் ஏழுமலையான் தரிசன…
Read More » -
சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி…! 90 சதவிகித இடங்களில் வெற்றி!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங்…
Read More » -
எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் தற்கொலை…! மன அழுத்தம் காரணமா…?
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக…
Read More » -
கொரோனாவை விட ஆபத்தான நோய்…! சீனா புதிய அறிவிப்பு!
பெய்ஜிங்: கஜகஸ்தானில், கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக, சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, பெரும்…
Read More » -
முதலமைச்சரின் சேவைக்கு பாராட்டு…! அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப்…
Read More » -
எம்பிக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் சோனியா…!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங். லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்…
Read More » -
நாளை முழு ஊரடங்கு…! கடைகள் கிடையாது, மக்கள் வெளியில் நடமாட தடை!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.…
Read More »