KR 404india
-
Chennai
சென்னையில் 2 வாரங்களில் கொரோனா குறையும்…! ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை
சென்னை: 2 வாரங்களில் கொரோனா தொற்றுகள் குறையம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
Read More » -
General
ரயில் பயணிகள் கவனத்துக்கு…! கட்டாயம் பின்பற்ற தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
சென்னை: சிறப்பு ரயில்களில் செல்லும் யணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயானது தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்குகிறது. மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து…
Read More » -
General
கொரோனா போரில் நமக்கு தான் வெற்றி…! பிரதமர் மோடி பேச்சு!
பெங்களூரு: கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக வெள்ளி…
Read More » -
RE
மொத்தம் 11 நாட்கள்…! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வங்கிகள்..!
டெல்லி: இந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்கு இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள ஜூன் மாதத்தில் வங்கிகளின்…
Read More » -
General
கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாஸ்…! மகாராஷ்டிரா அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை.…
Read More » -
RE
கருப்பின இளைஞரின் மரணம்…! பதுங்கு குழியில் டிரம்ப்….!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நடைபெற்ற போராட்டங்களின் போது அதிபர் டிரம்ப் பதுங்கு குழியில் பாதுகாக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்னபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட்…
Read More » -
Chennai
சென்னையில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி…! மக்கள் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,149…
Read More » -
General
விளைநிலத்தை பார்த்து அதிர்ந்த விழுப்புரம் விவசாயிகள்…! காரணம் வெட்டுக்கிளிகள்!
விழுப்புரம்: விழுப்புரம் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக இருப்பதை கண்ட விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக வட…
Read More » -
RE
2 மாதங்கள் கழித்து சாலைகளில் வலம் வந்த பேருந்துகள்…! கண்டு, மகிழ்ந்த மக்கள்….!
சென்னை: 2 மாதங்கள் கழித்து சாலைகளில் பேருந்துகள் ஓடுவதை கண்ட பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக 2 மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் இயங்க வில்லை. ஊரடங்கு…
Read More » -
General
பின்வாசல்…! முகக்கவசம்…! டிஜிட்டல் பரிவர்த்தனை…! மாற்றங்களுடன் தொடங்கிய பேருந்து போக்குவரத்து…!
சென்னை: பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கிட்டத்தட்ட…
Read More » -
General
இன்று 2ம் கட்டமாக மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை…! வெளியாகும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக 2ம் கட்டமாக இன்று மீண்டும் மருத்துவர் குழுவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் மார்ச்சில்…
Read More » -
General
அதிகரிக்கும் வெட்டுக்கிளி படைகள்…! விமானிகளுக்கு அறிவுரை!
டெல்லி: வெட்டுக்கிளி பரவல் அதிகரித்துள்ளதால் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்படுமாறு விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவு…
Read More » -
General
வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்…! எதற்காக தெரியுமா?
சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறு குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன்…
Read More » -
General
சென்னையில் 1400 கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ரெடி…! அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!
சென்னை: 1,400 படுக்கைகள் கூடிய கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். புளியந்தோப்பில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு…
Read More » -
Chennai
3 ஆயிரத்தை நோக்கி ராயபுரம்…! தலை சுற்ற வைக்கும் கொரோனா…!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவால்…
Read More » -
General
ஊரடங்கை மீறிய பைக் ஆசாமிகள்..! ரூ.8.44 கோடி வசூல் செய்த காவல்துறை!
சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியதாக 8.84 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
General
பள்ளிகளை திறக்க மாட்டோம்…! ஆனா பாடங்களை குறைப்போம்…!
சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:…
Read More » -
General
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…! 2 தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர். வான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய…
Read More » -
Chennai
திமுக, ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக திடீர் போராட்டம்…! இதுதான் காரணமா?
சென்னை: திமுகவையும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் கண்டித்து வரும் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகப் பேசிவரும் திமுகவினரை கண்டித்தும், ஆர்.எஸ்.பாரதியை…
Read More » -
Chennai
போக்குவரத்து ஊழியர்களே..! வேலைக்கு வாங்க..! சென்னை போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு!
சென்னை: 50% ஊழியர்கள் பணிக்கு வருமாறு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து…
Read More » -
General
சின்னத்திரை படப்பிடிப்புகள்…! 60 பேருடன் நடத்திக் கொள்ள முதல்வர் அனுமதி!
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் 60 பேர் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சின்னத்திரை…
Read More » -
General
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம்…! 120 நாட்களாக நீட்டித்த ரயில்வே நிர்வாகம்!
டெல்லி: சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களாக ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…
Read More » -
Chennai
வரும் 1ம் தேதி முதல் ஹைகோர்ட்டில் வழக்குகள் விசாரணை ஆரம்பம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: ஜூன் 1ம் தேதி முதல் காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை…
Read More » -
General
உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு…! டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புடனான உறவுகளை துண்டித்து கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனாவுகு எதிராக உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் பட வில்லை…
Read More » -
Chennai
தி. நகர் ரங்கநாதன் தெருவில் அதிரடி…! 150 கடைகள் ஒரே நேரத்தில் மூடல்…! என்ன பிரச்னை?
சென்னை: தி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சென்னையில் சில நாட்களுக்கு முன்னர்…
Read More »