KR 404india
-
General
மீண்டும் கொரோனா சிக்கலில் கேரளா…! 24 மணிநேரத்தில் 435 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு…
Read More » -
General
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல்..! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 கோடி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது…
Read More » -
Chennai
துப்பாக்கிக் கலாச்சாரம் தற்போது திமுகவில் தலை தூக்கிவிட்டது..! அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!
சென்னை: துப்பாக்கிக் கலாச்சாரம் தற்போது திமுகவில் தலை தூக்கிவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சொத்து பிரச்சனை தொடர்பான தகராறில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி…
Read More » -
General
கேரளாவில் தீவிரமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 416 பேருக்கு தொற்று!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று…
Read More » -
General
10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள்..! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 10…
Read More » -
General
நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு..! கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.…
Read More » -
General
மும்பை போரிவலி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து…! பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்!
மும்பை: மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க குறைந்தது 14 தீயணைப்பு வண்டிகள்…
Read More » -
General
தொடரும் தடை உத்தரவு எதிரொலி…! தலைமையிடத்தை மாற்ற டிக்டாக் ஆலோசனை!
டெல்லி: டிக்டாக் தமது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சீனாவை தலைமையிடமாக கொண்ட சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் இதன் செயலியை இந்தியா உள்ளிட்ட…
Read More » -
General
ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள்..! பக்தர்களுக்கு எச்சரிக்கை!
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் ஏழுமலையான் தரிசன…
Read More » -
General
சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி…! 90 சதவிகித இடங்களில் வெற்றி!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங்…
Read More » -
General
எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் தற்கொலை…! மன அழுத்தம் காரணமா…?
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக…
Read More » -
General
கொரோனாவை விட ஆபத்தான நோய்…! சீனா புதிய அறிவிப்பு!
பெய்ஜிங்: கஜகஸ்தானில், கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக, சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, பெரும்…
Read More » -
General
முதலமைச்சரின் சேவைக்கு பாராட்டு…! அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப்…
Read More » -
General
எம்பிக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் சோனியா…!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங். லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்…
Read More » -
Chennai
நாளை முழு ஊரடங்கு…! கடைகள் கிடையாது, மக்கள் வெளியில் நடமாட தடை!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
General
ஸ்வப்னா மூணாறு தப்பி வந்தாரா…? போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!
மூணாறு: தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறுக்கு தப்பி வந்ததாக கிடைத்த தகவலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில்…
Read More » -
General
உலக அளவில் கொரோனா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 228,102 ஆக அதிகரிப்பு!
லண்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 24 மணி நேரத்தில் 228,102 அதிகரித்துள்ளது. உலகெங்கிலும் 1.26 கோடி மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
General
தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா…! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
ஜெனீவா: தாராவியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவி. இங்கு கடந்த…
Read More » -
General
உதகையில் புதிய மருத்துவக்கல்லூரி…! முதலமைச்சர் இன்று அடிக்கல்!
உதகை: உதகையில் ரூ.447½ கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் 11 புதிய…
Read More » -
General
கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்..! தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கியுள்ள தங்கம் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில்…
Read More » -
RE
பொலிவியா அதிபருக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!
சுக்ரே: பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக…
Read More » -
General
உ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை….! போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்!
கான்பூர்: ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி…
Read More » -
General
அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன் : அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும் என, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில், கொரோனா அச்சுறுத்தலை மீறி, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, மாகாண…
Read More » -
General
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..! பெரும் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஷேக் வசிம். …
Read More » -
General
மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…! கமல் கோரிக்கை!
சென்னை: ‘கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்’ என மக்கள் நீதி…
Read More »