Year: 2026
-
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. சுற்றுலா வளர்ச்சி உள்ளூர் வணிகர்களுக்கும்,…
Read More » -
சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுஅமைச்சர் ராஜ்மோகன்வழங்கினார்..
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று தலைமைச் செயலகத்தில், 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு…
Read More » -
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா..சிறப்பு செய்தி.
தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவின் போது தொகுதி குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில், பெரம்பூர் தொகுதி வளர்ச்சித்…
Read More » -
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகப்பா குடும்பம். தலைமுறை தலைமுறையாக, இவர்கள் விவசாயம் செய்வதோடு, இதர வேலைகளையும் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.83 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக்…
Read More » -
‘நலம் TN’ இணையதளத்தை முதலமைச்சர்.விஜய் தொடங்கி வைத்தார்…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான மருத்துவருக்கு மேடையில் இருந்து இறங்கிச் சென்று பணி நியமன ஆணையை அவர்…
Read More » -
57 பெண் உதவி ஆய்வாளர்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு …
ஒவ்வொரு ஆண்டும் மேல் அதிகாரிகள் உதவி ஆய்வாளர்களின் பணி குறித்து அறிக்கை தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவர். அதன்படி, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு…
Read More » -
தந்தையும், மகனும் சந்திப்பு..
தந்தையிடம் இருந்து பிரிந்து சென்ற அன்புமணி தற்போது பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளார் தற்போதுள்ள அசாதாரண சூழலில் அன்புமணி தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.இந்த…
Read More » -
நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட்..
தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமானநிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது. 2026 ஜூலை, 6ல் தனி நபர்கள் இருவரது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பக்தர்களிடையே…
Read More » -
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் டாக்டர் நிரோஜ கிஷோர் மற்றும் பள்ளி…
Read More » -
திமுக கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் சொத்து பட்டியலை வெளியிடத் தயாரா?- நிர்மல்குமார்,
திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் மாற்று கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் நிர்மல்குமார், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்று கட்சியினரை வரவேற்று பேசினார். அப்போது அவர்…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இனைந்த பல்வேறு கட்சியினர்–சிறப்பு செய்தி.
இன்று 11.07.2026 அன்று நீடாமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் மாநில குழு உறுப்பினர் தோழர் ஐ.வி.என் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இனைந்தபோது…
Read More » -
இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவு ( 1938–2026 ) ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்…
Read More » -
கரூர்-அட்லஸ் மைதானத்தில்.தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர்விஜய்அரசுபணிஆணைவழங்கஉள்ளார்.முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில்…
Read More » -
பிரம்பனன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…
மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள…
Read More » -
செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன்—உயர் நீதிமன்றம்
‘‘சட்டப்பேரவையில் சபாநாயருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது ஆதரவாக வாக்களித்தால், ரூ.35 கோடி தருவதாகக் கூறி முக்கியக் கட்சியின் சார்பில் சிலர் குதிரை பேரத்தில் ஈடுபட்டனர்.…
Read More » -
கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட உயர் நீதிமன்ற உத்தரவு…
கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டுமென அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர்…
Read More »