Month: August 2026
-
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்திற்க்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு ..
லோக்சபாவில், மாணவர்கள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, முதலில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சிகள் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும். விவாதம் தொடங்கியதும், அனைத்து…
Read More » -
தேனி மாவட்டம்- சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 89 பயனாளிகளுக்கு ரூபாய் 48. 0 1.புள்ளி லட்சம் மதிப்பீட்டில் அரசு…
Read More » -
பொன்னேரி சார் – பதிவாளர் உட்பட மூவர் கைது…
பொன்னேரிசார் – பதிவாளர் அலுவலகபொன்னேரிசார் – பதிவாளர் அலுவலகசென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 49. இவர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிருளப்பாக்கம் கிராமத்தில், இரண்டு வீட்டு…
Read More » -
ஜார்க்கண்ட் — மாணவர்களின் பேரணியில்காவல் துறை தடியடி,கண்ணீர்ப் புகைக் குண்டுவீசினர்….
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோவும், ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறு…
Read More » -
இன்று சட்டசபையில் 2 தனித் தீர்மானம்….
இன்று சட்டசபையில் நடைபெறும் நடவடிக்கைகளில் 2 அரசினர் தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமும், எப்.சி.ஆர்.ஏ. சட்டத்திருத்தத்துக்கு எதிரான தீர்மானமும்இடம்பெறுகின்றன.…
Read More » -
ரீல்ஸ் மோகத்தால் பணியாளர்களை ஒருமையில் பேசிய கம்பம் M.L.A ஜெகநாத் மிஸ்ரா…
*ரீல்ஸ் மோகத்திலும் பணியாளர்களை ஒருமையில் பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ரேஷன் கடை பணியாளர்கள் குற்றச்சாட்டு* தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் நியாய…
Read More » -
சிலம்பக் கலைக்காகஇந்திய அரசின் பத்மஸ்ரீ விருதுனைபெற்றபழனிவேல்ஆசான்–சிறப்பு செய்தி..
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதுனை சிலம்பக் கலைக்காக பெற்ற பாண்டிச்சேரிபூர்ணங்கு குப்பம் பகுதியை சேர்ந்த மாமல்லன் சிலம்பக் கழகத்தின் தலைவர். ஆசான் பழனிவேல் அவர்களுக்கு உலக சிலம்ப…
Read More » -
பெரம்பூர் தொகுதியில் மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று ஆய்வு…
, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டியபணிகள் குறித்து மாநகராட்சி இணைஆணையாளர்(பணிகள்)சரவணன்இன்று(10.08.2026)பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார். இணைஆணையாளர்,பெரம்பூர்சட்டமன்றஉறுப்பினர்அலுவலகத்தினைப்பார்வையிட்டு, அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேர் புதிய நீதிபதிகள்….
பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 8 வழக்கறிஞர்கள், 7 மாவட்ட…
Read More » -
இன்று நாடாளுமன்றத்தில் 4 சட்டங்கள் அறிமுகம் …..
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடுவிவகாரம்,டெல்லிமாணவர்போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு…
Read More » -
ஆகஸ்ட் 10முதல், 14-ம் தேதி வரை, ஐந்து நாட்கள் சிறப்பு துாய்மைப் பணி ….கமிஷனர் வினய் ..
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், கருவறை, அர்த்தமண்டபம், பிரகாரங்கள், நடைபாதைகள் எல்லாம் துாய்மை செய்யப்பட்டு, தண்ணீரால் கழுவி பராமரிக்கப்பட வேண்டும்* கோவில் ராஜகோபுரம், விமானங்கள்,…
Read More » -
தேனி–அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தேனி மாவட்டம் போடி நகர அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் வி. டி.…
Read More » -
கிராமப்புறங்களில் பணியாற்றினால் மட்டுமே டாக்டராக பதிவு செய்ய முடியும்– கர்நாடக அரசு…
கர்நாடக மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலைப் பல்கலைகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை முடிக்கும் டாக்டர்கள்…
Read More » -
பிரான்சிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா….
பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான, ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து, ஏற்கனவே, ரபேல் போர் விமானங்களை நம் விமானப்படைக்காக மத்திய அரசு வாங்கி உள்ளது. மேலும், நம் கடற்படையும்,…
Read More » -
செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு….
செங்குன்றம், ஆகஸ்ட் 08: திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி ஜி.என்.டி. சாலையில் அமைந்திருந்த பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு சுமார் 3…
Read More » -
ராகுல் M.P மவுனமாக இருப்பது ஏன்? –ரவி சங்கர் பிரசாத் M.P பா ஜ சாடல்…
ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூலை 25 ம் தேதி…
Read More » -
தஞ்சாவூர் தெற்க்கு போலீஸார் கேட்ட கேள்விக்கு உதயநிதி பதில்…
தி.மு.க., சார்பில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக நடந்த இந்த…
Read More » -
தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட் அறிக்கையுடன் சட்டமன்றத்திற்கு வருகை….
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், புதிய முதல்வராக கடந்த…
Read More » -
மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை….
புதுச்சேரி காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, மிகச்சிறந்த ஒழுக்கம்மற்றும்பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, குடியரசுத் தலைவரின் உயரிய…
Read More » -
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது…
இன்று (ஆகஸ்ட் 05) காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை முதல்வர் விஜய் படைத்துள்ளார்; தவெகவின் வெற்றி…
Read More » -
தேனி மாவட்ட தவெக செய்தி…
நீர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் ஜோசப்விஜய் அவர்களையும்,பெண்களையும் இழிவுபடுத்தி ஒருமையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி_ஸ்டாலின்…
Read More » -
தவெக அரசின் முதல் பட்ஜெட்தேதி (ஆக.6) தாக்கல் …
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார்.…
Read More » -
146 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை….?
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இன்ஜி., கல்லுாரிகளுக்கான நடப்பு கல்வியாண்டு கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், கலந்தாய்வில்…
Read More »