தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட் அறிக்கையுடன் சட்டமன்றத்திற்கு வருகை….

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், புதிய முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்கியது.இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்படி காலை 10 மணிக்கு, பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.தொடர்ந்து அவர் தமிழக அரசை, தமிழக முதல்வரை பாராட்டிப் பேசினார். உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சியை விஜய்யின்தவெகஅரசுநல்கிவருவதாகக்கூறினார்.ரூ.10லட்சம்கடன்உள்ளஇக்கட்டானசூழலில்,மாநிலத்தைநிதிநெருக்கடிகளில்இருந்துமீட்கநடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது.சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது என்றார். டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு: > அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் கீழ் உட்கட்டமைப்பு மேம்பாடு. ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரம் உயர்வை உறுதி செய்ய ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத்
தொழிலாளர்களைநிலஉரிமையாளர்களாகமாற்றும்நோக்குடன்,பெண்களுக்குமுன்னுரிமைவழங்கமண்ணின்மகள்திட்டம்செயல்படுத்தப்படும். இதன்மூலம் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ. 5.20 கோடி நிதிஒதுக்கீடுசெய்யப்படுகிறது. > அண்ணல்அம்பேத்கர்தொழில்முன்னோடிகள்திட்டம் செயல்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முன்னவுத் திறனை ஊக்குவிக்கும் திட்டம்.இதன்மூலம் மூலதண மானியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்க ஆதரவு அளிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. > ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினமக்களின்வாழ்வாதரத்தைமேம்படுத்தவும்,நிலையானவளர்ச்சியைஉறுதிசெய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு> தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்குரூ.17,150கோடிரூபாய்ஒதுக்கீடுசெய்யப்படுகிறது.> மாநிலம்முழுவதும்10ஒலிம்பிக்சிறப்புமையங்கள்அமைக்கப்படரூ.50கோடிஒதுக்கீடுசெய்யப்படுகிறது.> தமிழரின்பாரம்பரியவிளையாட்டுகளைஉலகஅரங்கிற்குகொண்டுசெல்லதமிழ்நாடுகிராமியவிளையாட்டுப்போட்டிகள்நடத்தப்படும்.இதற்காகரூ.42கோடிஒதுக்கீடுசெய்யப்படும்.> விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம், நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. > ‘வெற்றித்தமிழகம்’என்றபெயரில்தொலைநோக்குதிட்டங்களைசெயல்படுத்தவுள்ளோம்.>பள்ளிக்கல்வித்துறைக்குரூ.44,527கோடிஒதுக்கீடுசெய்யப்படுகிறது.> 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> 5000 அரசுகப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்குTNSPARKவிரிவுபடுத்தப்படும்.> பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> ‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.> 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.> பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.>உயர்கல்வித்துறைக்குரூ.8393கோடிஒதுக்கீடுசெய்யப்படுகிறது.> கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி
திட்டம்’ செயல்படுத்தப்படும்.> போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.> ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.> 2031-ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் திட்டங்கள் பொதுமக்களை கவரும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் பட்ஜெட்டை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.பட்ஜெட் மீதான விவாதம் முடிந்தவுடன் தொடர்ந்து துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். இதற்காக சுமார் ஓரு மாதம் வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.