Month: August 2026
-
தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் போற்றி வணங்கும் முதலமைச்சர் விஜய்…
ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில்அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். கிழக்கிந்திய கம்பெனியின் வரி…
Read More » -
காவிரி விவகாரம்..வருத்தத்துடன் பேசிய அமைச்சர்…..
மதுரை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.. நிலுவையில் உள்ள 17 டிஎம்சி நீரையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மதுரையில்…
Read More » -
விரைவு நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை….?
அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு வழக்குகளை, மூன்று மாதங்களில் முடிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், போதிய…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்— சிறப்பு செய்தி…
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்டம் மற்றும் PSG மருத்துவமனை, கோயம்புத்தூர் இணைந்து நடத்திய பழங்குடியின மக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம், ஆகஸ்ட் 1ம்…
Read More » -
தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது….!
நிதியமைச்சகம்வெளியிட்டஅறிக்கையில்;மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகை ரூ.1,09,019 கோடியை மத்திய அரசு விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்படும் தொகையுடன் கூடுதல் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மூலதன மற்றும்…
Read More » -
ராகுல் காந்தி தமிழகம் வருகை….
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக கூட்டணியில் இணைந்தனர். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள்…
Read More » -
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு—மத்திய அரசு அறிவிப்பு…
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கான பணி ஜூலை 17 முதல் 31 வரை சுய கணக்கெடுப்பு முறையில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்…
Read More » -
சிலம்பம் — 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்.
சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி சேப்பா அகாடமியில் நடைபெற்றது.இதில் அடுத்தகட்டநடவடிக்கைகுறித்தும்,போட்டிகளைநடத்துவது குறித்தும்கலந்தாய்வு நடைபெற்றது.தேசியத் துணைத்தலைவராகடாக்டர்.சங்கீதா,மாநிலபொதுச்செயலாளராகசிலம்பம்ரஜினிஆகியோர்நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்குதேசிய, மாநில…
Read More »