Month: May 2020
-
RE
கொரோனாவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை : நடந்தது என்ன ?
வேலூர் மாவட்டத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் காட்பாடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிபாபு,இவருக்கு வயது 50. ஹரிபாபுவிற்கு வாய் பேச…
Read More » -
Health
இந்த கோடையில் நீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டிய காரணங்கள்
வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது கொழுப்பு செல்கலைக் கரைக்க உதவுகிறது. நமது உடலுக்கு கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது, எனவே…
Read More » -
Health
ஒன்றாக இணைத்து சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
ப்ரோக்கோலி மற்றும் தக்காளி முதல் பருப்பு மற்றும் அரிசி வரை, உங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தை செய்யக்கூடிய சில உணவு சேர்க்கைகளை அறிந்து கொள்ளுங்கள்! சில உணவுகள் மற்றும்…
Read More » -
RE
டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும்
டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவர்கள் இன்று அறிவித்தார். கடந்த…
Read More » -
Tamil News
ஊரடங்கு காரணமாக நூல்களுக்கு சாயம் பூசும் தொழில் பாதிப்பு
பொது ஊரடங்கு காரணமாக சேலத்தில் நூல்களுக்கு சாயம் பூசும் தொழில் பெரிதும் பாதித்திருக்கிறது. நெசவு தொழில்களுக்கு மூலப் பொருளாகக் கருதப்படும் நூல்களுக்கு வண்ணம் இடுவது பிரதான தொழிலாக…
Read More » -
RE
எந்த தொழில் எங்கு இயங்கலாம்?; ஊரடங்கு தளர்வு பற்றிய முழு விவரம்!!
சென்னை: தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு மே நான்காம் தேதி முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம்,…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
RE
சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்: இயல்பு நிலைக்கு திரும்பியது சீனா
கொரோனா தாக்கம் முதலில் அதிகம் காணப்பட்ட நாடான சீனா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கத்தை அறிவித்து அதனை…
Read More » -
Health
வறட்டு இருமலில்(Dry Cough) இருந்து விடுபட சில டிப்ஸ்
சிலருக்கு பருவநிலை மாறும் சமயங்களில், அது அவர்களுக்கு ஒத்துழைக்காமல் இருமல், ஜலதோசம் போன்றவை ஏற்படுகிறது. இவைகளில் இருந்து எப்படி விடுபடலாம் என்பதை சில வழிமுறைகளுடன் பார்ப்போம். 4…
Read More » -
RE
வட கொரிய அதிபரின் புகைப்படம் வெளியீடு : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன்,புகைப்பிடித்தல் அதிக வேலைப்பளு காரணமாக இதயநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்…
Read More » -
RE
ரிக்கி பாண்டிங்கை புகழ்ந்த ரிஷப் பந்த்(Rishabh Pant)
டெல்லி கேபிடல்ஸின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தான் விரும்பியதை “செய்ய” சுதந்திரம் அளிப்பதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் நேர்காணலில் ஆஸ்திரேலியா முன்னாள்…
Read More » -
RE
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மோடி நன்றி!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள ஆயுதப்படையின் முடிவுக்கு பிரதமர்…
Read More » -
Tamil News
மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு- சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு!
மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை மத்தியரசு நீடித்துள்ளது. அதோடு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலத்தில் எதுவெல்லாம் இயங்கக் கூடும் என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. இதில் வைரஸ்…
Read More » -
RE
சோற்று கற்றாழை எப்படி சாகுபடி செய்வது ?
கற்றாழை நம்மில் பெரும்பாலானோரால் உபயோகப் படுத்தப்படும் ஒன்று. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மடல் மற்றும் வேர் மிகுந்த மருத்துவ பயன்…
Read More » -
RE
சென்னையில் கொரோனா தொற்று 1082 ஆக உயர்வு!:மக்கள் அச்சம்!!
சென்னை; தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 203 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக…
Read More » -
RE
நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிப்பு;மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், மே 17 ஆம் தேதி வரை பொது…
Read More » -
RE
MI NOTE 10 LITE இன்று அறிமுகம் செய்துள்ள போனின் சிறப்பம்சம் என்ன?!!
ரெட்மி நோட் 9 உடன் சேர்த்து , சியோமி தனது மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனையும் இன்று அறிமுகம் செய்துள்ளது. மேலும் அதன் விலை விவரம்…
Read More » -
RE
தெலங்கானா டூ ஜார்க்கண்ட் சிறப்பு ரயில்!
பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை ஜார்க்கண்ட் மாநிலம் நோக்கி ஏற்றிக்கொண்டு சென்றது சிறப்பு ரயில். வெகு நாட்கள் கழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு…
Read More » -
RE
கொரோனா தடுப்பு பணி: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் !!
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை…
Read More » -
RE
ஊரடங்கிற்க்கு பிறகு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்: இடைக்கால அறிக்கை தாக்கல்!!
சென்னை; மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் இன்று அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24.3.2020…
Read More » -
தமிழ்நாடு
கரூரில் 13 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா!
கரூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். அவரும் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டார். இதனால் கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக…
Read More » -
Health
இருதய நோயை(Heart Disease) தடுக்க சில வழிமுறைகள்
தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் பலருக்கு தம் உடல் நிலைகளை கவனித்துக் கொள்வதில் அக்கறை இல்லை. தேவையற்ற துரித உணவை தம் உணவில் அதிகம் எடுத்துக்…
Read More » -
RE
ரஷ்ய பிரதமர்க்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தன்னை தனிமை…
Read More » -
RE
COVID -19 எதிராக நம்மால் வெள்ள முடியும் – ஹர்ஷ வர்தன்
COVID -19 க்கு எதிரான போராட்டத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அனைத்து வகையிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வரும் சில வாரங்களில், இந்த போரை…
Read More » -
Chennai
சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்- தனிமனித இடைவெளி எங்கே?
சென்னை மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ,பழம் அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து…
Read More »