Year: 2019
-
RE
ஆரோக்யா நிறுவனம் பாலின் விலையை 2 ரூபாய் உயர்த்தியது!
பிப்ரவரி மாதம்1-ஆம் தேதி முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா தெரிவித்துள்ளது. அதன் பழைய விலையிலிருந்து ரூ.2 உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட…
Read More » -
RE
ஆசிரியர்களுக்கு கொடுத்த அவகாசம் முடிவுக்கு வந்தது!
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு கொடுத்திருந்த அவகாசம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், பணியில் சேர இன்று வருவோருக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும்…
Read More » -
RE
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு – தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் கொடுமை!
திருவண்ணாமலை மாவட்டம் ரமணா நகர் அருகே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 15 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
Read More » -
RE
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் – ஜாக்டோ ஜியோ!
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி…
Read More » -
RE
பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்காத பிளாஸ்டிக் தாள்கள் , பிளாஸ்டிக் தட்டுகள்…
Read More » -
Tamil News
ரூ.7.46 லட்சத்தில் புதிய சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் மோட்டார் சைக்கிள் அறிமுகம் !
7.46 லட்சம் ரூபாய் விலையில் 2019 சுஸூகி வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி ஏ.பி.எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பில் வெளிவந்துள்ள வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி…
Read More » -
Tamil News
எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள அடுத்த வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி 1: Deputy Manager…
Read More » -
RE
மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
கொடநாடு விவகாரத்தில் தெகல்ஹா முன்னாள் ஆசியரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும்…
Read More » -
RE
சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் – முதன்மை கல்வி அதிகாரி
சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை. சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என முதன்மை கல்வி…
Read More » -
RE
முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் காலமானார் !
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் இன்று காலமானார். 1930-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை…
Read More » -
RE
தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள்;ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோகியதாஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற…
Read More » -
Tamil News
நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு!
நவோதயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாக உள்ள 251 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்…
Read More » -
RE
உத்திரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக விமானம் அது தன்னுடைய வழக்கமான வேலைக்காக கோரக்பூரிலிருந்து புறப்பட்டு சென்றபோது குஷி நகரில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான…
Read More » -
RE
ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் , குறித்தபடி வெள்ளிக்கிழமை முதல் +2 செய்முறை தேர்வுகள் நடைபெறும் – தேர்வுத்துறை
திட்டமிட்டபடி பிளஸ் 2 செயல்முறை தேர்வுகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திரா தேவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு…
Read More » -
RE
டெல்லியில் பனி பொலிவு – 16 ரெயில்கள் தாமதமாக செயல்படும் என அறிவிப்பு.
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இந்த பனிபொழிவால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு தெளிவாக பாதை தெரியாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த…
Read More » -
RE
மணிப்பூரில் நிலநடுக்கம்;ரிக்டரில் 4.5-ஆக பதிவு!
மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது. இன்று இந்த தகவலை…
Read More » -
RE
கூகுள் மேப்பின் உதவியுடன் கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது !!
தொழில் நுட்பம் தற்போது நம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் செயல்களை எளிமையானதாக்கி உள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்குவது , மற்றும் ஆன்லைன்…
Read More » -
RE
புது டெல்லியில் குடியரசு தின விழா :தமிழக அலங்கார ஊர்தி அசத்தல்!
டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை முற்றிலும் தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில்…
Read More » -
RE
0+0 =0 யோகியின் புதிய அரசியல் கணக்கு!!
லக்னோ: பிரியங்காவின் வருகையால் ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணவத்துடன் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர்…
Read More » -
RE
சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
சென்னை: இந்திய குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி வைத்தார். இந்தியா முழுவதும் இன்று…
Read More » -
RE
நாளை குடியரசு தினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
நாட்டின் விடுதலைக்காக உழைத்து பாடுபட்டு உயிர்நீத்தவர்களை இந்த தருணத்தில் நாம் நினைத்து பார்க்கவேண்டும் என்று குடியரசு தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை…
Read More » -
RE
முதல்வர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் – ஜாக்டோ – ஜியோ
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்தல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில்…
Read More » -
RE
மனைவியை கொலை செய்ய 2 நாள் விடுமுறை கோரி விண்ணப்பித்த வங்கி ஊழியர் – அதிர்ச்சி தகவல்
பீகார் மாநிலம் பாக்ஸரை என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னா பிரசாத் , கிராம வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் மனைவி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு…
Read More » -
RE
குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் – ஆய்வு செய்யும் மருத்துவ குழு
சென்னை குப்பை கிடங்கில் ஒரு பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டதை பற்றி ஆய்வு செய்ய 3 மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு குப்பை…
Read More » -
RE
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் – பள்ளி கல்வித்துறை அரசாணை
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்றும் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டத்தால் அரசு பணிகளும், பள்ளிமாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு பள்ளிகளை மூடிவிட்டு…
Read More »