fbpx
Tamil News

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்

மும்பையில் பயணிகளுடன் கடலில் சென்ற ஒரு படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்த பயணிகள் பலர் காணாமல் போய்யுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Related Articles

Back to top button
Close
Close