fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது…! 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு…!

Lockdown in 4 districts

சென்னை:

கொரோனா அதிகம் பாதித்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

இதையடுத்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை 12 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக சென்னை 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒரு பாகத்திற்கு 4 என்று  மொத்தம் 400 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் 12 நாட்களுக்கு மக்கள் வெளியே செல்ல முடியாது.

வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவு சென்றாலே போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சென்னையில்  ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த சென்னையில் மொத்தம் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர்.

செக் போஸ்ட்களில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருக்கின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close