fbpx
Others

ஆந்திர மாநில புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார்குப்தா..

 ஆந்திர மாநில டிஜிபி ஆக இருந்த ராஜேந்திரநாத் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரைத் தேர்தல் முடியும் வரை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார்குப்தாநியமிக்கப்பட்டார். இதனை அடுத்து மங்களகிரியில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஹரிஷ் குமார் குப்தா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்...

Related Articles

Back to top button
Close
Close