Others
தேனியில் நடப்பது என்ன ….?
தேனி அருகே செய்தியாளரின் லோகோவை பறித்து சென்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது…. பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது…. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மற்றும் அரசு செய்தி சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது….