தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,390 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 25,937 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;2,76,657 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 16,667
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;6,09,856
இன்று மட்டும் 19 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;19,333
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.