fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

2 மாதங்கள் கழித்து சாலைகளில் வலம் வந்த பேருந்துகள்…! கண்டு, மகிழ்ந்த மக்கள்….!

Tamilnadu bus passengers got happy

சென்னை: 2 மாதங்கள் கழித்து சாலைகளில் பேருந்துகள் ஓடுவதை கண்ட பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக 2 மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் இயங்க வில்லை. ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் இன்று முதல் பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயங்குகின்றன. 2 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் ஓடுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மண்டலத்திற்குள் மட்டும் பேருந்துகள் தமிழகம் முழுவதும் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறினர். 2 மாதங்கள் கழித்து பேருந்துகள் இயங்குவதால் சாலைகள் பரபரப்பாக காணப்படுகின்றன.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close