heavy rain
-
General
அசாமில் கனமழையால் பெரு வெள்ளம்…! 11000 பேர் பாதிப்பு!
திஸ்பூர்: வெள்ளத்தில் சிக்கி உள்ள அசாம் மாநிலத்தில் 3 மாவட்டங்களில் 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அசாமில் வெள்ள நிலைமை…
Read More » -
General
26வது முறையாக சாதித்த பவானிசாகர் அணை…! நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த…
Read More » -
General
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு…! கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை!
ஈரோடு: தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை…
Read More » -
General
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! நீலகிரியில் ரெட் அலர்ட்!
சென்னை: வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…
Read More » -
General
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது!
இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்” வடக்கு…
Read More » -
General
இடைவிடாத மழை…! 2 நாட்கள் மக்கள் வெளியே வர வேண்டாம்..! மும்பை மக்களுக்கு எச்சரிக்கை!
மும்பை: 2 நாட்கள் மும்பை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வட இந்தியாவில்…
Read More » -
General
மும்பையில் இடைவிடாத மழை…! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மும்பை: மும்பையின் சில பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் சில பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை…
Read More » -
General
பீகாரில் இடைவிடாது பெய்யும் கனமழை…! மின்னல் தாக்கி 10 பேர் பலி!
பாட்னா: பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புர்னியா,…
Read More » -
Others
மழைக்கு வாய்ப்பு-நாளை உருவாகின்றது ஆம்பன் புயல்!!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை…
Read More »