corona
-
Chennai
ஜூனில் 784 தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி…! அதிர்ச்சி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 784 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்த…
Read More » -
General
99 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலகில் 99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 நாடுகளுக்கும் மேல் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றால் தினமும் சராசரியாக…
Read More » -
General
மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த சலுகை..! ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிப்பு!
மதுரை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை, தேனியில் ஜூலை 15-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து…
Read More » -
General
அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிதி வினியோகம்…! தணிக்கையில் கண்டுபிடிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது.…
Read More » -
General
மகாராஷ்டிராவை சூழ்ந்த கொரோனா சோகம்…! 24 மணி நேரத்தில் 175 பேர் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
General
ஜார்க்கண்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
General
உலக நாடுகளில் 96 லட்சம் பேருக்கு கொரோனா….! 1180 பேர் ஒரேநாளில் பிரேசிலில் பலி!
ஜெனீவா: உலகளவில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
Read More » -
General
மதுரையில் ஒரே நாளில் 12 பேர் பலி..! ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா!
மதுரை: மதுரையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மற்ற…
Read More » -
Chennai
ஊரடங்கை மீறி ஊர்சுற்றியவர்கள்…! இதுவரை ரூ.15.17 கோடி அபராதம்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 7,23,920 பேர் கைதாகி உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அத்யாவசியமின்றி வெளியே…
Read More » -
RE
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா…! ஒரே நாளில் 17000 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் ஒரு நாள் பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, 24 மணி நேரத்தில் இந்தியாவில்…
Read More » -
Chennai
சென்னையில் உச்சத்தில் கொரோனா…! முதலிடத்தை விடாத ராயபுரம்!
சென்னை: சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்க, ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 2,865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…
Read More » -
General
வருமான வரி கணக்கை தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால்…
Read More » -
General
கொரோனாவால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர 29 விமானங்கள்…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு…
Read More » -
Chennai
ஊரடங்கு அபராதம் ரூ. 14.95 கோடி…! 5 லட்சம் வாகனங்கள் சிக்கின!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 5,26,426 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக…
Read More » -
Chennai
மயக்கம் தரும் ராயபுரம் கொரோனா…! 7 ஆயிரத்தை எட்டுகிறது பாதிப்பு!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை எட்ட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. சென்னை…
Read More » -
General
பிரபல கட்சி எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி..! முதலமைச்சர் இரங்கல்!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ், கடந்த மாதம் கொரோனா…
Read More » -
RE
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு…? ஆட்சியர்களுடன் ஆலோசிக்கும் முதலமைச்சர்!
சென்னை: சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை…
Read More » -
General
விதிகளை மீறிய காவலர்களை மன்னிக்க முடியாது…! கமல் டுவிட்!
சென்னை: விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனாவை…
Read More » -
General
செங்கல்பட்டில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா…! ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
Read More » -
General
வருகிறது எச்1 பி விசா மாற்றம்…! அதிரடி காட்டும் டிரம்ப்…!
வாஷிங்டன்: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமெரிக்காவில் எச்1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி…
Read More » -
General
கொரோனா வைரசை அதிமுக அரசா உருவாக்கியது..? ஸ்டாலினுக்கு பதிலடி தரும் அமைச்சர்!
சென்னை: கொரோனா வைரஸை அதிமுக அரசா உருவாக்கியது என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி தந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளன.…
Read More » -
General
தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா…! நாளை ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!
சென்னை: கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில்…
Read More » -
Chennai
சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து…! விமான நிறுவனங்கள் அறிவிப்பு!
சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதன்…
Read More » -
General
செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 188 பேருக்கு தொற்று…! பீதியில் மக்கள்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக…
Read More » -
RE
பிரேசிலில் 10 லட்சம் பேரை கடந்த கொரோனா பாதிப்பு..! அசால்ட்டாக பேசும் அதிபர்!
ரியோடி ஜெனிரோ: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரேசிலில் 10 லட்சத்தை கடந்துவிட்டது. தற்போதைய நிலவரத்தின்படி, பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,32,913ஆக உள்ளது. தொற்று பாதிப்பு உச்ச…
Read More »