உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றசிறப்பு செய்தி..
20-09-2024 ம் தேதியில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் “துறை ரீதியான பாலியல் துன்புறுத்தல்” என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது . மேற்படி நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு திருமதி K.அறிவொளி M.A.,M.L., அவர்கள் தலைமை தாங்கினார்.தலைமை நீதித்துறை நடுவர் Ms. K. கவிதா B.A.,B.L.,, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் திருமதி M. பரமேஸ்வரி Bsc.,B.L., உத்தமபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் , சார்பு நீதிபதியுமான திரு M.சிவாஜி செல்லையா L.L.M., உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு C. ராஜசேகர், B.A.,B.L., நீதித்துறை நடுவர் திரு A. ராமநாதன் B.A.,B.L., மற்றும் நீதித்துறை நடுவர், விரைவு நீதிமன்றம் (ML), திரு.P.ரமேஷ் B.L., ஆகியோரின் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் உத்தமபாளையம் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.