Trending Now
-
கர்நாடக ஆளுநர் தானாக முன்வந்து ராஜினாமா பண்ணவேண்டும் : ராகுல் காந்தி!!!
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர்…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.!!
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம்…
Read More » -
கர்நாடக விவகாரம் : நேரலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!!
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…
Read More » -
தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையா நியமனம் ; ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவு!!!
கர்நாடக சட்டப்பேரவைக்கு தாற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாற்காலிக சபாநாயகராக இருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு ; உச்சநீதிமன்றம் அதிரடி!!!
புதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More » -
கர்நாடகாவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு?!!;உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!!
டெல்லி: பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.…
Read More » -
மெஜாரிட்டி இல்லாமலே கர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா!!!
கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா இன்று மெஜாரிட்டி இல்லாமலே பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டாக…
Read More » -
தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடக்கம் : தலைமை காஜி
சென்னை: இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடங்குகிறது. ரமழான் மாத பிறை இன்று தென்பட்டதை அடுத்து நோன்பு தொடங்கிவிட்டதாக தமிழக தலைமைக் காஜி சலாவுதீன்…
Read More » -
பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை ; குமாரசாமி திட்டவட்டம்!!!
கர்நாடகாவில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல்…
Read More » -
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : முதல்முறையாக இணையதளத்தில் மட்டுமே வெளியிட்டு அசத்தல்!!!
கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த +2 தேர்வு முடிவுகள் இன்று…
Read More » -
பாஜகவின் A to Z ஊழல் பட்டியல் வெளிட்டது காங்கிரஸ்!!!
டில்லி காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் A முதல் Z வரையிலான பாஜகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஊழல் இருந்ததாக பிரதமர் மோடி…
Read More » -
வாக்கு சீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா?; ப.ஜ.க.வுக்கு சிவசேனா சவால்!!!
வாக்குசீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா என பாஜகவிற்கு சவால் விட்டுள்ள கூட்டணி கட்சியான சிவசேனா, கர்நாடகாவில் பாஜக பெற்றது வெற்றியே இல்லை என தெரிவித்துள்ளது. கர்நாடக…
Read More » -
காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்!!
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். காவிரி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது…
Read More » -
ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்: அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நக்கல் பேச்சு!!!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீக அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப…
Read More » -
ஒரு லிட்டர் குடிநீர் 10 பைசா : இஸ்ரோவின் அசத்தல் திட்டம்!!!
ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ20 என்று விற்பனையாகி கொண்டிருக்கும் நிலையில் நல்ல சுகாதாரணமான குடிநீர் லிட்டர் ஒன்றுக்கு வெறும் 10 பைசாவில் தயார் செய்யும் திட்டம்…
Read More » -
தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியர்கள் சுதந்திரம் இல்லாமல் இருந்தனர்.;அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியர்கள் சுதந்திரம் இல்லாமல் இருந்தனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டம் ஒழுங்கு…
Read More » -
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று:ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
பெங்களூரு : நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற…
Read More »