Trending Now
-
நாங்க 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க? கேள்வி கேட்ட வாலிபர் ; எஸ்கேப் ஆன ரஜினி!!!
தூத்துக்குடியில் காயமடைந்த மக்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தை நீங்கள் யார்? நாங்கள் 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க என்று ஒரு வாலிபர் ரஜினியைப் பார்த்து கேள்வி…
Read More » -
அறிவாலயத்தில் தி.மு.க., இன்று போட்டி சட்டசபை ; ஸ்டாலின் அறிவிப்பு!!
தி.மு.க., சார்பில், சென்னை, அறிவாலயத்தில், இன்று(மே 30) போட்டி சட்ட சபை கூட்டம் நடத்தப்படுகிறது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், முதல்வர் பதவியிலிருந்து, பழனிசாமி விலகும் வரை,…
Read More » -
அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவு லிஸ்ட் ,லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா,கூடவே மில்க் ஷேக்!!!.
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அதனுடன் பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் கொடுக்கப்பட்டதாக ஜெயலலிதா கைப்பட எழுதி கேட்டுள்ள லிஸ்ட் வெளியாகி…
Read More » -
சி.பி.எஸ்.இ. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல்!!!
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம்…
Read More » -
மோடி எதிர்ப்பு இந்தியாவிலேயே எந்த மாநிலம் முதலிடம்?!!;சர்வே முடிவு.
நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாடுமுழுவதும் அவரது ஆட்சிக்கு எதிராக, கடும் அதிருப்தி அலை வீசுவதாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கி சூடு ; மறுப்பு தெரிவிக்கும் ஏட்டு ராஜா!!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறை வேன் ஒன்றின் மேல் நின்றபடி போலீஸ் சீருடை அணியாத…
Read More » -
கர்நாடகா ; நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி !!!
கர்நாடக முதல்வராக கடந்த புதன்கிழமை பதவியேற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி இன்று சட்டமன்றத்தில் தனது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்…
Read More » -
உறவினர்களே உடல்களை கேட்காத நிலையில் உனக்கு என்ன அக்கறை? உயர் நீதிமன்றம் தமிழக அரசை பார்த்து கேள்வி!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை வந்தது ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…
Read More » -
கோஹ்லி சவாலை ஏற்றது ஓகே பா!! என்னோட சவாலை ஏற்க முடியுமா? மோடிக்கு ராகுல் காந்தி செம நோஸ் கட்!!!
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விடுத்த ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். தூத்துக்குடி நிலவரம் பற்றி வாய் திறக்காத மோடி, கோஹ்லியிடம்…
Read More » -
எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு…
Read More » -
தலைமை செயலகத்தில் தடையை மீறி மறியல்: குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு ஸ்டாலின் கைது
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும்…
Read More » -
நான் சட்டத்தை மதிப்பதால் தூத்துகுடி செல்லவில்லை: எடப்பாடி பழனிச்சாமி அடடடடே விளக்கம்!!!
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக ஆனால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏன் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு
தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று…
Read More » -
கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி !!!
பெங்களூரு: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். நாளை குமாரசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கர்நாடகத்தில் பெரும் இழுபறியில்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு : வெள்ளையன் அறிவிப்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் இந்த கொலை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகம்…
Read More » -
ப.ஜ.க.வின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகிறது தமிழக அரசு.;பிரகாஷ்ராஜ் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர்…
Read More » -
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? : ஸ்டாலின் கேள்வி?
சென்னை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது யார்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி…
Read More » -
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : சதவிகித அடிப்படையில்!!!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த…
Read More » -
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான்’;அசிங்கப்பட்டு அவமானப்படும் எச் ராஜா!!!
துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்துக்கு பல்வேரு தரப்பினரும் அசிங்க அசிங்கமாக திட்டி பதிவிட்டு வருகின்றனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க…
Read More » -
தூத்துக்குடி நகரெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்!;போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலி!!!
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டு…
Read More » -
நிபா வைரஸ் தவிர்ப்பது எப்படி?சுகாதாரத்துறை விளக்கம்.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும்எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது. தவிர்க்கவேண்டியவை…
Read More » -
மூளை சாவை ஏற்படுத்தும் நிபா வைரஸ் தாக்கி 15 பேர் பலி கேரளாவில் அதிர்ச்சி !!
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியதில் கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும்…
Read More » -
கர்நாடகா காவிமயமாகாது அது கலர்புல்லாக இருக்கிறது ; பிரகாஷ்ராஜ் நச் ட்விட் !!!
கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More » -
பதவியேற்ற மறுநாளே பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி திட்டவட்டம்!!
முதலமைச்சராக பதவியேற்ற மறுநாளே கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிறுவிப்பேன் என குமாரசாமி கூறியுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள குமாரசாமி பெங்களூருவில்…
Read More » -
ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள் : திருநாவுக்கரசர்!!!
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள…
Read More »