Trending Now
-
ஜூலை 1 முதல் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிரடி…! வீடு, வீடாக கொரோனா பரிசோதனை!
போபால்: ஜூலை 1 முதல் மத்திய பிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா சோதனை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…
Read More » -
மேலும் ஒரு முக்கிய அமைச்சருக்கு கொரோனா..! மனைவிக்கும் பரவியது!
பாட்னா: பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் முக்கிய நபர்களையும்…
Read More » -
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம்…! யோகி ஆதித்யநாத் ஆய்வு!
அயோத்தி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்…
Read More » -
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களே… இனி கவலை வேண்டாம்…! உங்களுக்கு தான் இந்த செய்தி…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 23ம் தேதி…
Read More » -
8 மாவட்டங்களில் இன்று கனமழை….! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: திருவண்ணாமலை,…
Read More » -
உச்சக்கட்டத்தில் கொரோனா..! தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என தகவல்…?
சென்னை: தமிழகத்தில் 6ம் கட்டமாக லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு: SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 27.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3940 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஒரு வழியாக வாய் திறந்த முதல்வர் – சாத்தான்குளம் சம்பவம் சிபிஐ விசாரணை.!
சேலம்; சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் போலீசாரால் அடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம்.சுகாதார துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 26.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 27 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3713 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,939 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி. அரசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு.…
Read More » -
இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை…! ஒரு ஆச்சர்ய தகவல்!
டெல்லி: இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா. இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னிலை…
Read More » -
அக். வரை பள்ளிகள் திறக்கப்படாது…! தனியார் பள்ளி நிர்வாகிகள் தகவல்!
சென்னை: அக்டோபர் மாதம் பள்ளிகள் வரை திறக்க வாய்ப்பு இல்லை’என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான ‘பேரன்ட் சர்க்கிள்’…
Read More » -
ஜூனில் 784 தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி…! அதிர்ச்சி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 784 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்த…
Read More » -
கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐயுடன் இணைக்கும் அவசர சட்டம்…! ஜனாதிபதி ஒப்புதல்!
டெல்லி: கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் 1,482 கூட்டுறவு வங்கிகள்,…
Read More » -
99 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலகில் 99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 நாடுகளுக்கும் மேல் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றால் தினமும் சராசரியாக…
Read More » -
மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த சலுகை..! ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிப்பு!
மதுரை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை, தேனியில் ஜூலை 15-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து…
Read More » -
அதிக விலைக்கு ஏன் மதுபானங்கள் விற்பனை…! கோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சொன்ன பதில்!
சென்னை: தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி விலையை விட அதிகவிலைக்கு சரக்கு விற்கப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.…
Read More » -
ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்…! ரூ.620 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ரயில்…
Read More » -
அரியானா, மேகாலயாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் பீதியில் ஓட்டம்!
டெல்லி: ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நில நடுக்கம் உணரப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் ரோஹ்தக் நகர் அருகே லேசான…
Read More » -
அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிதி வினியோகம்…! தணிக்கையில் கண்டுபிடிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது.…
Read More »
