தமிழ்நாடு
-
சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது! விவசாயிகளை போராட தூண்டியதாக போலீஸ் விளக்கம்
விவசாயிகளை 8 வழிச்சாலைக்கு எதிராக தூண்டியதாக சிபிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தருமபுரி மாவட்டம் ஆரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை – சேலம் இடையே வரவுள்ள…
Read More » -
மக்களுக்கு நல்லது செய்ய தேர்தல் அரசியலில் பங்கெடுக்க தேவை இல்லை – பிரகாஷ் ராஜ்
நானும் அரசியலில் தன இருக்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது நடந்து வரும் மத்திய பாஜக ஆட்சிக்கு…
Read More » -
கெயில் குழாய்களுக்கு தீ வைப்பு – திருவாரூரில் பதற்றம்
திருவாரூர் மாவட்டம் கருப்பூரில் கெயில் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்கள் விளை நிலங்களில் பதிக்க தயாராக இருந்த நிலையில் குழாய்களை தீ வைக்கபட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரப்பை…
Read More » -
போராடுபவர்களைச் சிறையில் அடைப்பது தமிழக அரசுக்கு தொடர்கதையாகி விட்டது! – வைகோ காட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தூண்டினார் என கைது செய்யப்பட்ட முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க…
Read More » -
குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் – மக்கள் அச்சம்
நீலகிரிமாவட்டத்தில் பழா மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கியிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் இங்கு முகாமிட்டு உள்ளன. தற்போது மழை பெய்துவரும்…
Read More » -
ஜெயலலிதா நெஞ்சுவலியால் 40 நிமிடம் போராடினார்;மருத்துவர் ரமா வாக்குமூலம்.
2016 டிசம்பர் 4-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது தாம் சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ரமா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி…
Read More » -
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் – அன்புமணி
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என பாமக இளைஞர்அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு வரவேற்பு அளித்த அவர்…
Read More » -
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்த அதிமுக மத்திய அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு…
Read More » -
தமிழக அரசு முட்டை கொழுமுதல் செய்துவரும் நிறுவனத்தில் ஐடீ ரெய்டு – 4 கோடி சிக்கியது
தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகாவிலும்…
Read More » -
தமிழகத்தில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் மாலை…
Read More » -
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை தேவையில்லை: மணல் லாரி சங்கம் அறிவிப்பு
சென்னை – சேலம் இடையே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை இருக்கும் சாலைகளை பெரிதாக்கினாலே டீசலை மிச்சப்படுத்தி காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க…
Read More » -
தமிழக அரசு முட்டை கொழுமுதல் பண்ணும் நிறுவனத்தில் ஐடீ ரெய்டு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பா? அமைச்சர் விளக்கம்
சத்துணவு திட்டத்திற்கு முட்டை விநியோகம் பண்ணும் நிறுவனத்தில் நடக்கும் ஐடீ ரெய்டுடன் தமிழக அரசை இணைத்து பேசவேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் முட்டை…
Read More » -
நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்க அரசு முடிவு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் அதை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்தவண்ணம் உள்ளது. நிதிச்சுமையை குறைக்க அரசு தீவிர ஆலோசனை நடத்தி இறுதியில் தற்போது நடத்துனர்…
Read More » -
தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகள்;சட்ட மசோதா நிறைவேறியது.
சரியாகக் கல்வி கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத தடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை…
Read More » -
திருச்சி விமானநிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது முகமது ஜின்னா என்பவரை…
Read More » -
கௌரி லங்கேஷ் கொலையில் மேலும் 4 இந்து ஆதரவு தலைவர்களுக்கு தொடர்பு : அதிர்ச்சி தகவல்
பெங்களூரு: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 4 இந்து ஆதரவு தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்…
Read More » -
போராட்டங்கள் அதிகம் நடைபெறும் ஒரே மாவட்டம் தமிழகம் தான்;முதல்வரின் உளறல் பேச்சு.
போராட்டங்கள் அதிகம் நடைபெற்ற ஒரே மாவட்டம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய விவகாரம் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது. மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது…
Read More » -
பைக்கில் இருவர் சென்றால் கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்;உயர்நீதிமன்றம் வழக்கம் போல் உத்தரவு.
இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லும்போது இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கம்போல் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள்…
Read More » -
நவீன கழிவறை வசதியுடன் கூடிய தமிழக அரசு பேருந்து சேவை துவக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட 515 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி கொடி அசைத்து துவக்கி வைத்தார். சென்னை தலைமை…
Read More » -
நள்ளிரவு சூறைக்காற்றுடன் சென்னையில் மழை!!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலைமுதல் சூளைமேடு, அரும்பாக்கம், போரூர், தாம்பரம், அம்பத்தூர், வடபழனி உள்ளிட்ட…
Read More » -
தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் ; காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு
ஜுலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைம் அமைக்கப்பட்டு முதல் கூட்டத்திலேயே…
Read More » -
ஜிஎஸ்டி என்ற பெயரே கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. : ப.சிதம்பரம் பொளேர்!!!
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி செயல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டி.யால் நாட்டில்…
Read More » -
தூத்துக்குடி கொலையை பற்றி பேசுங்கள் : சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்!!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய…
Read More » -
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத சரிவு : 69 ஐ தொட்டது!!!
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இன்றைய…
Read More » -
17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒத்துக்கொண்டுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
Read More »